மேலும் அறிய

Norovirus in Kerala: அதிர்ச்சி... மறுபடியுமா? கேரளாவைத் தாக்கும் கொடூர வைரஸ்.. எச்சரிக்கும் அரசு..

”முறையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இந்த நோயை விரைவாக குணப்படுத்த முடியும்” என அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸை அடுத்தடுத்து இப்போது புதிய வகை நோரோ வைரஸ், கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள 13 மாணவர்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியை உறுதிப்படுத்திய அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து பேசிய அமைச்சர், “நோரோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். குடிநீரை சுத்தமான முறையில் பருக வேண்டியதும் அவசியமாகிறது. முறையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் இந்த நோயை விரைவாக குணப்படுத்த முடியும்” என தெரிவித்திருக்கிறார்.

நோய் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? - கேரள அரசு வெளியிட்டுள்ள செய்தி விவரம்

  • நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். சுடு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்
  • கழிவறை பயன்படுத்திய பிறகு, உணவு சாப்பிடுவதற்கு முன்பு சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவ வேண்டும். 
  • விலங்குகளோடு தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
  • பழங்களை நன்கு கழுவிய பின்பு பயன்படுத்த வேண்டும். கடல் உணவுகளை நன்கு சமைத்த பின்பே உட்கொள்ள வேண்டும்.

நோரோ வைரஸ் அறிகுறிகள்:

வயிற்றுப் பகுதியில் அசவுக்கிரியமாக உணர்தல். வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். நோரோ வைரஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை எளிதில் தாக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

நோரோ வைரஸ் வரலாறு:

இந்த நோய் முதன்முதலில் 1929-ம் ஆண்டு கண்டறியப்பட்டு மக்கள் இதை 'வாந்தி நோய்' என்று பெயரிட்டிருந்தனர். ஆனால், 1968-ம் ஆண்டு முதல் நோரோ வைரஸ் உயிருக்கு ஆபத்தான நோயாக வகைப்படுத்தப்பட்டது. 1990-களுக்கு பிறகு இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் அப்டேட்:

கேரளாவில் இன்று:

தமிழ்நாட்டில் இன்று:

தமிழ்நாட்டில் இன்று 1,02,154  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  812 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 114 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 927 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
வருமான வரி ரீஃபண்ட்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்தால் 7 நாட்களில் பெறலாம்!
IRCTC இணையதளம் மேம்பாடு: இனி நொடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு!
IRCTC இணையதளம் மேம்பாடு: இனி நொடிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு!
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget