மேலும் அறிய

Supreme Court: உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றார் தீபாங்கர் தத்தா: யார் இவர்?

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தீபாங்கர் தத்தா (Dipankar Datta ) பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய நீதிபதி பதவிப்பிரமாணம்:

மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபாங்கர் தத்தாவை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் தீபாங்கர் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட், தீபாங்கர் தத்தாவிற்கு இன்று (டிச.12) உச்சநீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை:

புதிய நீதிபதி பதவியேற்றதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உடன் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், தலைமை நீதிபதியுடன் சேர்த்து அதிகபட்சமாக 34 பேர் வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த தீபாங்கர் தத்தா?:

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபத்தியாக பொறுப்பேற்றுள்ள தீபாங்கர் தத்தாவுக்கு தற்போது 57 வயதாகிறது. நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது வரை என்பதால், அவர் வருகிற 2030-ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற உள்ளார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அவர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2006ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தீபாங்கர் தத்தாவின் தந்தை சலில் குமார் தத்தாவும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். அவரது நெருங்கிய உறவினரான அமிதவ ராய்,  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொலிஜியம் பரிந்துரையை ஏற்க மறுக்கும் மத்திய அரசு:

அண்மையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதற்கு எதிராக, பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடரப்பட்டது. அதுதொடர்பான, விசாரணையின்போது மூத்த வழக்கறிஞரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருமான விகாஸ் சிங், நீதிபதி தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் நீதிபதியாக நியமிக்கும் கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு 5 வாரங்கள் ஆகியும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது என சுட்டிக்காட்டினார். இதுபோன்ற தாமதத்தை புரிந்துகொள்ளவோ, ஆமோதிக்கவோ முடியவில்லை என நீதிபதி எஸ்.கே.கவுல் குறிப்பிட்டு இருந்தார். அதைதொடர்ந்து, கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தீபாங்கர் தத்தா பதிவியேற்றுள்ளார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget