மேலும் அறிய

Rajouri Accident: காஷ்மீர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஞ்சகோட் தாசில்தார் ஜாவேத் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார். பிம்பர் காலி பகுதியில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்ததாகவும், இறப்பு எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்து சூரன்கோட் பூஞ்ச் பகுதியில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்தது. இது மஞ்சகோட் பகுதியில் உள்ள டேரி ராலியோட் என்ற இடத்தில் சாலையில் இருந்து சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்தது. பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜே & கே லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்தார், மேலும் மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறினார்.

"ரஜோரியில் நடந்த ஒரு கோர விபத்தில் உயிர் இழந்ததால் வேதனை அடைந்தேன். துயரத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஒரு மினி பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் இறந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.

பேருந்து காலி மைதானத்தில் இருந்து பூஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காலை 8.30 மணியளவில் சாவ்ஜியன் எல்லைப் பகுதியில் உள்ள பிராரி நல்லா அருகே விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பல தலைவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்து உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், காயமடைந்த 29 பேரில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, அவர்களில் 6 பேர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget