மேலும் அறிய

India Pakistan Tension: போராக கருதப்படும்.. இந்தியாவின் அறிவிப்பால் பயத்தில் பாகிஸ்தான்

எதிர்காலத்தில் இந்தியா மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் போராக கருதப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாமில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவையும் துயரத்திலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா தாக்கதலைத் தொடங்கியது. 

பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை:

பாகிஸ்தானின் உள்ளே புகுந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதலை நடத்த முயற்சித்தது. இதையடுத்து, இந்தியா பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் ஆகிய இடங்களில் தாக்குதலை நடத்தியது. 

போராக கருதப்படும்:

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்காலங்களில் இந்தியா மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் போராகவே கருதப்படும் என்று எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தியா மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் மற்றும் எல்லையில் அவ்வப்போது நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடரும் மோதல்:

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆபரேஷன் பன்யன் உன் மர்சூஸ் என்ற தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளும் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் எல்லை பகுதிகள் மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய இடங்களில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வருவது மட்டுமின்றி எதிர்தாககுதலை சமாளிக்கும் வகையிலும் ஆயத்தமாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் எல்லையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget