இந்தியாவில் முதல்முறையாக அலுமினிய சரக்கு ரயில் பெட்டி அறிமுகம்
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஐ.டி துறை செயலற்று இருந்தது. அது குறித்து யாருடனாலும் விவாதம் செய்ய நான் தயார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்பொழுது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேக வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனம், இந்துஸ்தான் அலுமினியம் கார்ப்பரேஷன், பாரத் எலக்ட்ரிக் இரும்பு நிறுவனம் ஆகியவை இணைந்து எடை குறைந்த அலுமினிய சரக்கு ரயில் பெட்டியை தயாரித்து உள்ளன.
India’s first aluminium freight rake #AatmanirbharBharat- single rake in its lifetime saves over 14,500 tonnes of CO2,
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 16, 2022
♻️ 85% recyclable,
💪180 ton extra carrying capacity,
Lighter weight, lower maintenance & longer life. pic.twitter.com/N1mJ0v4ZwY


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















