மேலும் அறிய

சிறுநீரக கற்களுக்கு நீக்கச்சொன்னால் சிறுநீரகத்தையே நீக்கிய அவலம்.. நடந்தது என்ன?

சிறுநீரகக் கற்களுக்கு பதிலாக சிறுநீரகத்தை நீக்க வேண்டி இருந்ததாக மருத்துவர்கள் நோயாளியின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பமே அதிர்ச்சியடைந்தது. 

குஜராத்தில் சிறுநீரக கற்களை நீக்குவதற்கு பதிலாக சிறுநீரகத்தை தவறுதலாக மருத்துவர் நீக்கிய நிலையில் நோயாளி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதத்தில் அகமதாபாத் அருகே  வங்க்ரோலி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர பாய் என்பவர் தீவிர முதுகு வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக கே.எம்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் ஷிவு பாய் படேல் என்பவர் சிகிச்சையளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு இடது பக்க சிறுநீரகத்தில் 14மிமீ கல் இருப்பது கண்டறிப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்க்ப்பட்டது. ஆனால் நோயாளி அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு செப்டர் 3ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுநீரகக் கற்களுக்கு பதிலாக சிறுநீரகத்தை நீக்க வேண்டி இருந்ததாக மருத்துவர்கள் நோயாளியின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பமே அதிர்ச்சியடைந்தது. 


சிறுநீரக கற்களுக்கு நீக்கச்சொன்னால் சிறுநீரகத்தையே நீக்கிய அவலம்.. நடந்தது என்ன?

இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானது. அப்போது அகமதாபாத்தில் உள்ள ஐகேடிஆர்சிக்கு தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.  இந்நிலையில் நான்கு மாதங்கள் கழித்து ஜனவரி 8, 2012 அன்று, அவர் சிறுநீரக பிரச்சனையால் உயிரிழந்தார். இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. அது குறித்து விசாரணையும் நடைபெற்றது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான காப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது தெரிய வந்தது. ஆனால் மருத்துவரின் கவனக்குறையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துவிட்டது.

இதையும் படிக்க:

`திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பாஜக ஆதரவு!’ - சீமான் சர்ச்சை குறித்து இயக்குநர் அமீர் கருத்து! 

இதையடுத்து நோயாளியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.11.23 லட்சத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மருத்துவருக்கு சரியான தகவல்களை வழங்காததுதான் நோயாளி உயிரிழக்க காரணம் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  மேலும் 2012ம் ஆண்டு முதல் இழப்பீட்டு தொகைக்கான 7.5% வட்டியையும் சேர்த்து அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Putin India Visit: இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்; ட்ரம்ப்புடனும் சந்திப்பு - இந்தியாவிற்கு விடிவு கிடைக்குமா.?
Varalakshmi Vratham 2025: கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
கடன் தொல்லையா? குழந்தை பாக்கியமா? வேண்டியது கிடைக்க இந்த மாதிரி வரலட்சுமி விரதம் இருங்க
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
State Education Policy: நாளை வெளியாகும் மாநில கல்விக் கொள்கை; வெளியிடுவது யார்? என்ன சிறப்பம்சங்கள்?
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
அரசு பள்ளி மாணவிகள் 'ஓவர் கோட்' அணிய வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget