மேலும் அறிய

இந்த செய்தி முக்கியம்.. இனி, இந்த வண்டிகளை பயன்படுத்த தடை...மத்திய அரசு நடவடிக்கை...!

15 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசுக்கு சொந்தமான அனைத்து விதமான வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

பழைய வாகனங்களை பயன்படுத்த தடை விதிப்பது என்பது புதிதல்ல. விபத்துகளை குறைக்கவும் மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசுக்கு சொந்தமான அனைத்து விதமான வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு அதற்கான கொள்கை முடிவை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது. பேருந்துகள், டிரக்குகள் மற்றும் கார்கள் உள்பட அனைத்து  வாகனங்களும் இதில் அடங்கும். பழமையான அனைத்து வாகங்களும் தெருக்களில் வெளியேற்றப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அக்ரோவிஷன் 2022 பதிப்பின் தொடக்க விழாவில் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி 15 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய அரசின் அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்படும் கோப்பில் நேற்று கையெழுத்திட்டேன்.

இந்திய அரசின் இந்த கொள்கையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளேன். மாநில அளவில் இந்தக் கொள்கையை அவர்கள் ஏற்க வேண்டும்" என்றார்.

வாகன மாசுபாட்டினால் ஏற்படும் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாகன ரத்து கொள்கை கொள்கையை அறிவித்தது. 

இதுகுறித்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர், "நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2-3 வாகன ஸ்கிராப்பிங் (பழைய வாகனங்களின் பாகங்களை அப்புறப்படுத்தும் நிலையம்) வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பழைய டயர்கள் போன்ற பழுதடைந்த வாகனங்களின் பாகங்கள் சாலைகள் அமைப்பதற்காக பயன்படுத்தப்படும்" என்றார்.

அக்டோபர், 2018 இல், அரசாங்கம் வாகன அப்புறப்படுத்தும் கொள்கையை அறிவிப்பதற்கு முன், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் பயன்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2014 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை பொது இடத்தில் நிறுத்த தடை விதித்தது. ஆகஸ்ட் 2021 இல், பிரதமர் நரேந்திர மோடி தன்னார்வ அரசு வாகன நவீனமயமாக்கல் திட்டம் எனப்படும் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையைத் தொடங்கினார்.

இந்தக் கொள்கையை அறிவிக்கும் போது, ​​கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி முதலீட்டைக் இத்திட்டம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுவதாக மோடி தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
10th Revaluation Result 2024: வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
TN Rain Alert: அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Embed widget