மேலும் அறிய

2.5 டன் தக்காளியை டிப்பர் லாரியுடன் கடத்தி சென்ற கும்பல் - அதிர்ச்சியில் போலீசார்

2.5 டன் தக்காளியை ட்ரக்குடன் கடத்தி சென்ற கும்பலால் அதிர்ச்சி - வியாபாரி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை

பெங்களூரு அருகே ரூ.3 லட்சம் மதிப்புடைய 2.5 டன் தக்காளியை லாரியுடன் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை தங்கம் உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒருகிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்படுவதால் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1,100 டன் தக்காளியின் தேவை உள்ள நிலையில், வெறும் 400 தக்காளி மட்டுமே வருவதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுவதால், அரசு தரப்பில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் மல்லேஷ் என்ற லாரியில் எடுத்து சென்ற 2.5 டன் தக்காளியை சிலர் வழிமறித்து திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிக்காஜாலா பகுதிக்கு அருகே விற்பனைக்காக 2500 கிலோ தக்காளியை லாரியில் மல்லேஷ் எடுத்து சென்றுள்ளார். அந்த வழியாக வந்த 3 பேர் தக்காளி சென்ற லாரியை வழிமறித்ததுடன், மல்லேஷ் மற்றும் ஓட்டுநரை கீழே தள்ளி விட்டு தக்காளி இருக்கும் லாரியை ஓட்டி சென்றுள்ளனர். இது குறித்து புகார் அளித்துள்ள மல்லேஷ், தனக்கு ரூ.3 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று கடந்த வாரம் ஹசன் மாவட்டத்தில் ரூ.2.7 கோடி மதிப்பிலான தக்காளி திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget