மேலும் அறிய

Watch Video: மீடியாவுடன் சென்ற முன்னாள் மிஸ் பட்டம் வென்ற பெண்.. வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்..!

கடந்த மே 30ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கணவர் தேஜாவின் அலுவலகம் முன் முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் பட்டம் வென்ற  நக்ஷத்ரா, தனக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினார். 

முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் பட்டம் வென்ற நக்ஷத்ரா, அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்ததை கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், தன்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த மே 30ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கணவர் தேஜாவின் அலுவலகம் முன் முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் பட்டம் வென்ற  நக்ஷத்ரா, தனக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினார். 

என்ன நடந்தது..? இவர்களுக்குள் என்ன பிரச்சனை..? 

முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் நக்ஷத்ரா, கடந்த 2013ம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்கும்போது தேஜாவை சந்தித்தார். மேலும், இந்த அறிமுகம் நட்பாக தொடங்கி காதலாக மாறியது. இதையடுத்து, 4 வருட காதலுக்குபின் நக்ஷத்ரா - தேஜா காதலர்கள் 2017ல் திருமணம் செய்து தம்பதி அந்தஸ்தை பெற்றனர். இந்தநிலையில், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாக தெரிகிறது. இதுவரை சுமூகமாக இருந்து வந்த இவர்களது வாழ்க்கை தடம் புரண்ட தொடங்கியது. சினிமா துறையில் வேலை செய்து வந்த அவர், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேஜா தனது மனைவி நக்ஷத்ராவிடம் தன்னை சந்திக்கும் பெண்கள் தன்னை அழைப்பதாக தெரிவித்து நல்லபிள்ளைபோல் நடிப்பாராம். 

இந்தநிலையில், இருவருக்கும் இதுதொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினை தொடங்கியதாக கூறப்படுகிறது.   இந்தநிலையில்தான் கடந்த வியாழக்கிழமை, நக்ஷத்ரா தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது செய்தியாளர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்துகொடுத்தார். 

இதுகுறித்து நக்ஷத்ரா கூறுகையில், தேஜா முன்னதாக கடற்படை கப்பல்துறை யார்டில் பணிபுரிந்தார். பப்ஜி கேமுக்கு அடிமையாகி பணி செல்வதில்லை. செல் போனில் கேம் விளையாடும்போது, அதில் விளையாடும் பெண்களிடம் கேவலமாக பேசுவதும் வழக்கம். இதனால் அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். தொடர்ந்து பப்ஜி மூலம், சினிமா துறை மூலம் பல பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தார். இதுகுறித்து நான் கேட்டபோது உடல்ரீதியாவும், கூடுதல் வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்தார். 

தேஜா திரைப்படங்களின் மீது பைத்தியம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் ஹீரோவாக வேண்டுமென்று தனது நகை முழுவதையும் அடகு வைத்தார். மேலும், எனது பெற்றோரிடம் இருந்தும் பணம் வாங்கினார். இந்த பிரச்சனையில் தங்களுக்குள் எப்போதும் சண்டை இருந்து வந்தது.

அன்றைய நாளில் அவர்கள் ஒன்றாக அவரது சினிமா அலுவலகத்தில் இருந்தார். கதவை திறந்துகேட்டபோது அது எனது படத்தின் நாயகி, படப்பிடிப்பு தொடர்பாக பேசினோம் என்றார். இதுபற்றி, படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது, அப்படியில்லை என்று தெரிவித்தார். 

எனது கணவர் தேஜா ஒரு பெண் வெறியர். எனது மூத்த சகோதரியை கூட அதே நோக்கத்துடன்தான் பார்ப்பார். இதேபோல், பல பெண்களுடன் செல்போனில் ஆபாசமாக பேசுவார். இதுபற்றி கேட்டபோது என் காலை உடைத்துவிட்டார். 

தன் கணவன் எத்தனை கொடுமைகள் செய்தாலும் அதை குழந்தைக்காக சுமந்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து அவரை கையும் களவுமாக பிடித்தேன்” என்று தெரிவித்தார். 

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த அவர், “ நக்ஷத்ரா இதுபோன்று என் மீது பல பொய்யான வழக்குகளை போட்டுள்ளார். அவை இன்றுவரை நிலுவையில் உள்ளது. என்னுடன் அறையில் இருந்த பெண் ஆடிஷனுக்காக வந்த பெண். புதிய படம் பண்ணுவதற்காக திட்டமிட்டிருந்தோம்.” என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget