மேலும் அறிய

இன்றைய நாளை மறக்க வேண்டாம்; முதல் கெரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இன்று தான்

ஒரு பானை சாேற்றுக்கு ஒரு சோறு பதம் போல மாதக்கணக்கில் போடப்பட்ட ஊரடங்கிற்கு அச்சாரம் பார்க்கப்பட்ட முதல் ஊரடங்கு பிறக்கப்பட்ட தினம் தான் இன்று.


ஊரடங்கு என்கிற வார்த்தையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். நாட்களை கடந்து, வாரத்தை கடந்து, மாதங்களை கடந்து பல்வேறு சிரமங்களை கடந்து உயிர் காக்க கடைபிடிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு முதன் முதலாக பிறக்கப்பட்ட தினம் இன்று தான். உலக அளவில் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு அமல்படுத்த தீவிரமாகி்க் கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2020 மார்ச் 22ம் தேதி ‛மக்கள் ஊரடங்கு’ கடைபிடிக்க பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கையை அந்த ஞாயிற்று கிழமை வெற்றிகரமாக அனைவரும்  கடைபிடித்தனர். 


இன்றைய நாளை மறக்க வேண்டாம்; முதல் கெரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இன்று தான்

அதுமட்டுமின்றி பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் அதன் வெற்றியை கொண்டாடினர். அந்த நொடி வரை தெரியாது, பல மாதங்களுக்கு அது நீடிக்கப் போகிறது என்று. அதன் பிறகு தான் மார்ச் 24ம் தேதி முதல் அடுத்தடுத்த ஊரடங்கு அறிவிப்பும், அதன் நீட்டிப்பு அறிவிப்பும் பிரதமரால் வெளியாகிக் கொண்டிருந்தது. மாதக்கணக்கில் போடப்பட்ட ஊரடங்கை சமாளிக்கும் பக்குவத்தை மக்களுக்கு தந்தது முதன் முதலில் கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு தான் . மக்கள் ஒற்றுமையாக அன்றைய தினம் ஊரடங்கை கடைபிடித்ததால் தான் அதை நீட்டித்து மக்களை காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை ஆளும் அரசுகளுக்கு வந்தது. அந்தவகையில் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 


இன்றைய நாளை மறக்க வேண்டாம்; முதல் கெரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இன்று தான்

ஓராண்டு விரைவில் கடந்திருந்தாலும், திரும்பி பார்த்தால் அந்த ஓராண்டில் நாம் கடந்த சிரமங்கள் என்றும் நிழலாடும். பிரிவு, சோகம், நஷ்டம், இழப்பு, ஒற்றுமை, அன்பு, கட்டுப்பாடு என பலவற்றை நமக்கு கற்றுக்கொடுத்த ஊரடங்கை அவ்வளவு எளிதில் எப்படி மறக்க முடியும்? அத்தனை கட்டுப்பாடுகளை கடைபிடித்த நாம், அதை கடைபிடிக்கத் தவறியதால் இன்று மீண்டும் கொரோனா திரும்பியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்த அதே அச்ச உணர்வு, இன்றும் இருக்கிறது என்றால் தவறு நம்மிடத்தில் தான் உள்ளது. தடுப்பூசிகள் வந்தாலும் தற்காப்பு அவசியம் என்பதை யாரும் மறக்க வேண்டாம். 


இன்றைய நாளை மறக்க வேண்டாம்; முதல் கெரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இன்று தான்

முக கவசம், சமூக இடைவெளி,கைகளை சுத்தம் செய்தல் என்ற மூன்று விசயங்களை என்றும் நினைவில் வைத்தால் தான் கடந்த ஆண்டு கவலைகளை கடந்து இந்த ஆண்டு ஊரடங்கை தவிர்த்து இயல்பான வாழ்விற்குள் நாம் செல்ல முடியும். கடந்த ஆண்டு இதே நாளை உணர்ந்து, அனைவரும் விழித்திருப்போம், விலகி இருப்போம். 

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget