மேலும் அறிய

நீண்ட நாள் போராட்டம்..போக்குவரத்து ஊழியர்களுக்கு செவி சாய்க்குமா அரசு? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வருகின்ற டிசம்பர் 13 ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இந்தநிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சென்னை எம்டிசி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க நிர்வாகிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆறுமுகம், போக்குவரத்து கழகங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்.

அவை குறிப்புகளாக...! 

  •   அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • 2015ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
  • கூடுதல் நேரம் பணி செய்யும் ஓட்டுநர், நடத்துநருக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். நடத்துநர் இல்லா பேருந்து சேவையை நிறுத்த வேண்டும்.
  • ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் 2020 மே மாதம் முதல்வழங்கப்படவில்லை - அதை மீண்டும் வழங்க வேண்டும். 
  •  போக்குவரத்து விதிமீறல் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்

உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

பணப்பலன்கள்:

கடந்த 2022 ம் மே முதல் 2011 மார்ச் வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கு ரூ.242.67 கோடி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, பணப்பலன்கள் வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 22 விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கு காசோலைகளை வழங்கினார். அதேபோல், ஏனௌட 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget