மேலும் அறிய

நீண்ட நாள் போராட்டம்..போக்குவரத்து ஊழியர்களுக்கு செவி சாய்க்குமா அரசு? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வருகின்ற டிசம்பர் 13 ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இந்தநிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சென்னை எம்டிசி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க நிர்வாகிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆறுமுகம், போக்குவரத்து கழகங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார்.

அவை குறிப்புகளாக...! 

  •   அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் ஓட்டுநர், நடத்துநர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • 2015ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
  • கூடுதல் நேரம் பணி செய்யும் ஓட்டுநர், நடத்துநருக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். நடத்துநர் இல்லா பேருந்து சேவையை நிறுத்த வேண்டும்.
  • ஓய்வூதியர்களுக்கு பணப் பலன் 2020 மே மாதம் முதல்வழங்கப்படவில்லை - அதை மீண்டும் வழங்க வேண்டும். 
  •  போக்குவரத்து விதிமீறல் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்

உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

பணப்பலன்கள்:

கடந்த 2022 ம் மே முதல் 2011 மார்ச் வரை பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கு ரூ.242.67 கோடி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, பணப்பலன்கள் வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 22 விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பணப் பலன்களுக்கு காசோலைகளை வழங்கினார். அதேபோல், ஏனௌட 1,219 பணியாளர்களுக்கும் அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாகத்தின் வாயிலாக காசோலைகள் வழங்கப்பட்டது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget