மேலும் அறிய

Sharad Pawar on Congress : நிலப்பிரபுத்துவ மனநிலையை கொண்டுள்ளது காங்கிரஸ் - சரத் பவார் காட்டம்..

பெரிய தோட்டம் இருந்தது.நாடு எங்களுடையது; கோட்டை எங்களுடையது; நிலங்கள்  எங்களுடையது என்ற நினைப்பில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

நிலப்பிரபுத்துவ மனநிலையைக் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். முன்பைப்போல் நாடு முழுவதும் அதே இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்தி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேசிய அளவில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமை குறித்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி வளைந்து கொடுக்காமல் செயல்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.     

மேலும், "உத்தர பிரதேசத்தில் வாழ்ந்த ஜமின்தாரர்களைப் பற்றிய கதையை கூற விரும்புகிறேன்.  அவர்களிடம் பெரிய நில வளங்களும், கோட்டைகளும் இருந்தன.  நில உச்சவரம்பு சட்டத்திற்குப் பிறகு, அவர்களின் நிலங்கள் 15-20 ஏக்கராக சுருங்கியது. கோட்டைகளை பராமரிக்கும் திறன் கூட அவர்களிடம் இல்லை. 'பெரிய தோட்டம் இருந்தது.நாடு எங்களுடையது; கோட்டை எங்களுடையது; நிலங்கள்  எங்களுடையது என்ற நினைப்பில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இதே, நிலப்பிரபுத்துவ மனநிலையைத்தான் காங்கிரஸ் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். 


Sharad Pawar on Congress : நிலப்பிரபுத்துவ மனநிலையை கொண்டுள்ளது காங்கிரஸ் - சரத் பவார் காட்டம்..

ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்துள்ளது என விவரிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதுபோன்ற கதையாடல்கள் எடுபடப் போவதில்லை. நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 2014-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு, மாநிலங்களில் காங்கிரஸின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை. இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒத்தக் கருத்துடைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடியும்" என்று  தெரிவித்தார்.    

முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி 19 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், நாடாளுமன்ற செயல்முறைகள் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நரேந்திர மோடி படுதோல்வி அடைந்துள்ளது.  விவசாயச் சட்டங்கள், ராணுவத்தில் பயன்படுத்தும் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அரசியலமைப்பு பிரதிநிதிகள், அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்கள் ஒட்டுக் கேட்பு சம்பவங்கள், பணவீக்கம், கூட்டாட்சி அரசியல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்புவதற்கான வாய்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மறுக்கப்பட்டது.  எதிர்க்கட்சிகள் அளித்த முழு ஒப்புதல் காரணமாகத்தான், சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தபட்டப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை மாநிலங்கள் தனியாகப் பராமரிக்க அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் நிறைவேறியது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என்றும், தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.   

மேலும், வாசிக்க:

இந்தியா-இங்கி., 5வது டெஸ்ட் ரத்து: இரு அணிகளும் இணைந்து ஒருமித்த முடிவு! காரணம் இது தான்! 

தலைப்பு செய்திகள்

Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
Ration Shop : மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
மொத்தமாக மாறப்போகும் ரேஷன் கடைகள்! இனி சக்கரை, பருப்பு பாக்கெட்டில் – எப்போது தொடக்கம்?
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Embed widget