மேலும் அறிய

Budget 2022: ‛மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்கும் நிபந்தனையை நீக்க வேண்டும்’ -பிடிஆர் வலியுறுத்தல்!

மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத,மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகள் இழப்பை சந்தித்து வருகின்றன.

நிதி சார் கூட்டாச்சி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சரிடம் தெரிவித்தார்.  நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 2022-23 மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர், பட்ஜெட் உரையில்,  நிதி சார் கூட்டாச்சி முறையை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு  ஆலோசனைகளை வழங்கினார். 

 

கடந்த காலத்தில் மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் இயங்க தமிழகஅரசு இலவசமாக நிலங்களை வழங்கியது. இப்போது அவை தனியார்மயமாகிவிட்டதால் சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய வரிகளின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும். 

மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களில் மாநிலங்களின் பங்களிப்பு கணிசமான அளவு உயர்த்தப்படுள்ளது. இதன் காரணமாக, மத்திய வரிகளின் ஒட்துமொத்த வரிப் பகிர்வுத் தொகுப்பில் இருந்து, மாநிலங்களுக்கான பங்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டாலும், மாநிலத்திற்கான மொத்தமான நிதி அளிப்பு அதிகரிக்கப்படவில்லை.          

மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாத,மத்திய அரசால் விதிக்கப்படும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சரி செய்வது  இன்றியமையாததாகும். 

தமிழ்நாடு அரசுக்கு, தர வேண்டியுள்ள  17,000 கோடி நிலுவை மானியங்கள் மற்றும் நிலுவைத் தொகையினை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

வெளிச்சந்தையில் மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அகற்ற வேண்டும். 2020-21-ஆம் ஆண்டுக்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 2 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் வாங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு அனுமதித்திருந்தது.  ஆனால், அதே சமயம் கூடுதல் கடனில் ஒரு பகுதி  ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை,வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் உள்ளாட்சி அமைப்புகள், மின்சாரத் துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்களை  மேற்கொள்ள வேண்டும்.  இந்த நிபந்தனைகளால் மாநிலங்களை வெளிச் சந்தைகளில் கடன் வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது

உள்ளிட்ட 23 கோரிக்கைகளை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.   

மத்திய நிதி இணை அமைச்சர், முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், வாசிக்க: 

India China border tension: அருணாச்சலை சொந்தம் கொண்டாடும் சீனா: 15 பகுதிகளுக்கு பெயர் சூட்டியது!          

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.