மேலும் அறிய

Bihar: மனைவியை கொன்றதாக சிறையில் கணவன்! சத்தமில்லாமல் காதலனோடு வாழ்ந்த மனைவி! பீகாரில் பகீர் சம்பவம்!

தன் மகளுக்கும் தினேஷ் ராம் என்பவருக்கும் 2016, ஏப்ரல் 19 ஆம் தேதி திருமணமானது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு தனது மகளை சீதனம் கேட்டு கொடுமை படுத்தியதாக கூறினார்.

பீகாரில் ஒரு முக்கோணக் காதல் ஏற்படுத்திய வித்யாசமான சம்பவம் அரங்கேறி உள்ளது. கணவரால் சீதனம் கேட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் பஞ்சாப்பில் தனது காதலருடன் இல்வாழ்க்கை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் தினேஷ் ராம். இவர் சாந்தி தேவி என்ற பெண்ணை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிய நிலையில் திடீரென சாந்திதேவி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்த நிலையில் சாந்தி தேவியின் தந்தை யோகேந்திர யாதவ் தனது மகளை அவரின் வீட்டிற்கு பார்க்க சென்றுள்ளார். அவர் அங்கு இல்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சி ஆன அவர், தனது மருமகன் தினேஷ் ராம் மீது போலீஸில் புகார் செய்தார். தன் மகளுக்கும் தினேஷ் ராம் என்பவருக்கும் 2016, ஏப்ரல் 19 ஆம் தேதி திருமணமானது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு தனது மகளை சீதனம் கேட்டு கொடுமை படுத்தியதாக கூறினார்.

Bihar: மனைவியை கொன்றதாக சிறையில் கணவன்! சத்தமில்லாமல் காதலனோடு வாழ்ந்த மனைவி! பீகாரில் பகீர் சம்பவம்!

சீதனமாக மோட்டார் பைக் மற்றும் 50 ஆயிரம் பணம் கேட்டு தினேஷ் ராம் தனது மகளை சித்ரவதை செய்ததாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது வீட்டிற்கு சென்று பார்த்தால் என் மகள் அங்கு இல்லை, தினேஷ் ராம் தங்களது மகளை கொலை செய்து விட்டார் என்று போலீஸில் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள், உடனே போலீஸார் தினேஷ் ராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சாந்திதேவி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சாந்தியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், போலீஸார் சாந்தி தேவி பயன்படுத்திய மொபைல் போன் எங்கு இருக்கிறது என்பதை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

Bihar: மனைவியை கொன்றதாக சிறையில் கணவன்! சத்தமில்லாமல் காதலனோடு வாழ்ந்த மனைவி! பீகாரில் பகீர் சம்பவம்!

அந்த மொபைல் சிக்னல் பஞ்சாப்பின் ஜலந்தரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ஜலந்தருக்கு விரைந்து சென்றது. அங்கு தீவிர தேடுதலுக்கு பிறகு சாந்தி தேவி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. சாந்தி இறக்கவில்லை என்று தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தனது காதலனுடன் ஜலந்தரில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை போலீஸார் பீகாருக்கு அழைத்து வந்தனர். தற்போது சாந்தியின் கணவர் தினேஷ் சிறையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். சாந்தி தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாந்தி தேவியின் தந்தை அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் காவல் துறையினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget