மேலும் அறிய

Crime : வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்.. ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்.. பதைபதைக்கவைக்கும் சம்பவம்..

இந்துயாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் விவாதமாகியுள்ளது

பாலியல் வன்கொடுமையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள 30 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஓடும் பேருந்தில் வன்கொடுமை முயற்சி

நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது இந்தியாவில் இது முதன்முறை அல்ல. டெல்லி நிர்பயா வழக்கில் தொடங்கி பல முறை பேருந்தில் தனியே செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதே போல கடந்த புதன்கிழமை அதிகாலை பேருந்தில் சென்ற பெண்ணை பூர்ணியாவில் சில நபர்கள் துன்புறுத்த வந்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க பேருந்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இந்துயாவில் மீண்டும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Crime : வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்.. ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்.. பதைபதைக்கவைக்கும் சம்பவம்..

யதார்த்தமாக பார்த்த ரோந்து குழுவினர்

காயமடைந்த நேபாள மொழி பேசும் பெண் NH-31 சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டறிந்த ஒரு போலீஸ் ரோந்துக் குழு அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. தல்கோலா காவல் நிலையத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வைஷாலியில் இருந்து சிலிகுரிக்கு அந்தப் பெண் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவில் பேருந்து பூர்ணியாவை அடைந்தபோது, நான்கு பேர் அதில் ஏறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்: Suicide : சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்: கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த ஜோடி.. காதலி உயிரிழப்பு, காதலன் கவலைக்கிடம்.. என்ன நடந்தது?

பேருந்தின் ஜன்னல் வழி குதித்துள்ளார்

அவர்கள் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்ய துவங்கி உள்ளனர். அந்த பெண் பயந்து பேருந்தின் ஜன்னலில் வழி குதித்ததாக பூர்னியா எஸ்பி அமீர் ஜவைத் கூறினார். "நாங்கள் அனைத்து கோணங்களிலும் வழக்கை விசாரித்து, பேருந்தை கண்காணிக்க முயற்சிக்கிறோம். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டார்ஜிலிங்கில் வசிப்பவர் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜனவரி 22 அன்று ஏதோ வேலைக்காக வைஷாலிக்கு சென்றதாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார்” என்று எஸ்பி ஜவைத் தொலைபேசியில் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

Crime : வன்கொடுமை செய்ய முயன்ற கும்பல்.. ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்.. பதைபதைக்கவைக்கும் சம்பவம்..

காவல்துறை எஸ்பி பேட்டி

“அந்த பெண் மதியம் 2.30 மணிக்கு வைஷாலியிலிருந்து சிலிகுரிக்கு பேருந்தில் ஏறியுள்ளார். அவரை துன்புருத்திய நான்கு பேரும் பூர்ணியாவில் பேருந்தில் ஏறினர். அந்த பெண் அவர்களின் நடத்தை பிடிக்காமல் என்று ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்தார்", அவர் எஸ்பி மேலும் கூறினார். விஜய் குமார் யாதவ் தலைமையிலான போலீஸ் ரோந்துக் குழுவினர், மயங்கிய நிலையில் இருந்த பெண்ணைக் கண்டு, பைசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, அந்தப் பெண் சுமாராகவே இந்தி பேசுகிறார், ஆனால் நேபாளியில் சரளமாக பேசுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Embed widget