மேலும் அறிய

Bihar Kidney Issue : மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பீகார் பெண்...அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இதோ...

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதற்காக, மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சிறுநீரகங்களை திருடியதற்காக, மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்கு பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற சுனிதாதேவிக்கு அறுவை சிகிச்சை செய்து, இரண்டு சிறுநீரகங்கள் திருடப்பட்டது அண்மையில் தெரியவந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த சுனிதா தேவி(38).  கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக பாரியார்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பின்பு, சில நாட்களாகவே சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்பு, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர்.அதாவது,  சுனிதா தேவியின் சிறுநீரகங்கள் இல்லை எனவும் அவை இல்லாமல் அவரால் உயிர்வாழ முடியாது என்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர். 


Bihar Kidney Issue : மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பீகார் பெண்...அதிர்ச்சியூட்டும் காரணங்கள் இதோ...

பின்பு, ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து வருகிறார். சுனிதாவை சிகிச்சைக்காக பாட்னாவிலுள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பின், மீண்டும் இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சுனிதாவுக்கு சிறுநீரகம் இல்லாததால், ஒரு நாள் கூட டயாலிசிஸ் செய்யவில்லை என்றால், அவர் இறக்க நேரிடும் என்று முசாபர்பூர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து தேவியின் குடும்பத்தினர் மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  அவர்கள் அளித்த புகாரின் பேரில் கருப்பை அறுவை சிகிச்சை செய்த கிளிக் உரிமையாளர் பவன்குமார் மற்றும் மருத்துவர் ஆர்.கே.சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த கிளினிக்கானது பதிவு செய்யப்படவில்லை என்றும், மருத்துவரின் கல்வித் தகுதியும் போலியானது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மருத்துவர் ஆர்.கே.சிங்கை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த துயரம் குறித்து, சுனிதாதேவி பேசியதாவது, ”உடனடியாக இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு, அவரது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு தனக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். "மருத்துவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டால் தான் என்னால் உயிர் வாழ முடியும் என்றார். இப்படி செய்தால் மட்டுமே , அடுத்து இதுபோன்று மோசடியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு உகந்த பாடமாக இருக்கும். பணத்துக்காக ஏழைகளின் உயிரோடு விளையாட மாட்டார்கள்” என அவர் தெரிவித்தார்.

"தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களை கவனித்துக்கொள்ள நான் உயிருடன் இருக்க வேண்டும் என சுனிதாதேவி தெரிவித்தார். கருப்பை பிரச்னைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அறுவை சிகிச்சை செய்து இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவர்கள் அகற்றி விட்டதாகவும்,  அதன் பிறகு தனது உடல்நிலை மோசமடைந்தது எனவும் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றபோது தான், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து தெரிய வந்தது எனக் கூறினார்.


மேலும் படிக்க

அடுத்தடுத்து அத்துமீறல்: 14 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; மீனவர்களுக்கு தொடரும் அவலம்!



மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தொடரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: தொடரும் காங்கிரஸ் - திமுக கூட்டணி.. டெஸ்ட் போட்டியில் மாற்றம்.. 11 மணி வரை நடந்தது என்ன?
வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget