மேலும் அறிய

உயிர்களை பலி கேட்கும் நீட் தேர்வு.. 20 வயது மாணவன் தற்கொலை.. கோட்டாவில் தொடர் மர்மம்!

ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளங்களை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெற்றிபெற்ற பிறகும், அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத காரணத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில், நீட் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

உயிர்களை பலி கேட்கும் நீட் தேர்வு:

இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை மற்ற மாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மற்ற இடங்களை காட்டிலும் கோட்டாவில் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் இருக்கின்றன.

இதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து எல்லாம் மாணவர்கள் அங்கு வந்து படிப்பது உண்டு. ஆனால், கடும் மன அழுத்தம் காரணமாக, நீட் தேர்வு பயற்சிக்கு தயாராகி வரும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது கோட்டாவில் அதிகளவில் நடந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கோட்டாவில் மற்றொரு தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர், மிர்சாபூரை சேர்ந்த அசுதோஷ் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கோட்டாவில் தொடரும் தற்கொலைகள்:

தாதாபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அவரது அறையில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சௌராசியாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலம் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் வந்த பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படும் என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

சௌராசியாவின் குடும்ப உறுப்பினர்கள், அவரை தொடர்பு கொள்ள முயன்றும், எந்த பதிலும் கிடைக்காததால், அவர்களின் PG உரிமையாளரிடம் விசாரித்திருக்கின்றனர். பின்னர், சௌர்சியாவின் அறையை PG உரிமையாளர் தட்டியுள்ளார். ​​ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை.

பின்னர், அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று, 11.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அறையின் கதவுகளை உடைத்து திறந்து பார்த்தபோது சௌராசியா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு தற்கொலைகள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. பெருந்தொற்று காலத்தில், மிகக் குறைவான எண்ணக்கையிலேயே மாணவர்கள் இறந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், 12 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு, 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஆண்டு, 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Elon Musk Atrocity: வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
செங்கோட்டையன் பதவிக்கு ஆப்பு? சண்டைய இழுத்துவிடாதீங்க! – உளறிக்கொட்டிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் அதிமுக
"தோப்பு கொஞ்சம் பொறுங்க.. அதான் நான் பேசுறேன்ல" முன்னாள் அமைச்சரிடம் எகிறிய இந்நாள் அமைச்சர்!
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Periyar University: பெரியார் பல்கலை. பதிவாளர் பணிக்கு நேர்காணல்; தடை விதிக்கக் கோரிக்கை- என்ன காரணம்?
Elon Musk Atrocity: வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க ஒப்புதல் – மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு
பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க ஒப்புதல் – மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு
Fact Check: 30 லட்சம் தமிழக மாணவர்கள் மும்மொழி கற்கிறார்களா? அண்ணாமலை கூற்றை ஆணித்தரமாக மறுத்த அரசு!
Fact Check: 30 லட்சம் தமிழக மாணவர்கள் மும்மொழி கற்கிறார்களா? அண்ணாமலை கூற்றை ஆணித்தரமாக மறுத்த அரசு!
CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Bullet Train  : சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... மின்னல் வேகத்தில் பெங்களூர் - மைசூர் போகலாம் ; குஷியில் மூழ்கிய பொதுமக்கள்!
சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில்... மின்னல் வேகத்தில் பெங்களூர் போகலாம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.