மேலும் அறிய

இந்த நிலைமை இப்படியே இருக்க போறதில்லை...ஏழாம் வகுப்பு மாணவருக்கு அமர்த்தியா சென் பதில்...!

"மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும்"

இந்தியாவில் தற்போது நிலவும் சகிப்பின்மை நீண்ட காலம் நீடிக்காது. அதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதிச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்  அமர்த்தியா சென் கலந்து கொண்டார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சென் பதில் அளித்து பேசினார். 

அப்போது, நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்து விரிவாக பேசிய அவர், "இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது. மக்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் அல்லது மற்றவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அடிக்கப்படுகிறார்கள்.

மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வேறுபாடுகள் களையப்பட வேண்டும். நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும்" என்றார்.

ஏழாம் வகுப்பு மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "பன்முகத்தன்மை எப்போதும் நல்லதா? சமீப காலமாக, இந்தியாவில் முன்பு இல்லாத பன்முகத்தன்மை உள்ளது. பன்முகத்தன்மையின் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்றுவது எப்படி என ஆசிரியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சென், அண்ணல் காந்தி அடிகளின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசினார். "சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், நமக்குள் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று காந்தி கூறினார்.

மற்றவர்களை மதிக்கும் திறன் குறைந்து வருகிறது. மேலும் நாம் பின்தங்குவதற்கு இதுவும் ஒரு காரணம்" என்றார்.

இதை தொடர்ந்து, பேசியய திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், "அவரது கருத்தை வரவேற்கிறோம். மதம், ஜாதி, பாலினம் மற்றும் மொழியின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக பிரிக்கும் சூழ்நிலையை அவர் உண்மையில் விமர்சிக்கிறார்" என்றார்.

பின்னர், பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலிம், "அவர் ஒரு உண்மையான சிந்தனையாளர் என்ற புரிதலை வெளிப்படுத்தி இருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களிடமிருந்து இந்தியா கற்று கொண்ட பன்மைத்துவம் ஒற்றுமை  பாரம்பரியத்தின் தீபமாகும்" என்றார்.

அமர்த்தியா சென் கருத்தை விமர்சித்து பேசிய பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ், "அவர் ஒரு பொருளாதார நிபுணர். ஆனால், அவர் பொருளாதாரம் பற்றி ஏதாவது சொன்னாரா? இப்போது உலகளவில் வலுவாக உருவெடுத்துள்ள இந்தியாவைப் பற்றி சென் சிந்திக்க வேண்டியதில்லை.

ஆனால், வங்காளத்தில் இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது. சென் இங்கே ஒரு மாற்றம் இருக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Embed widget