மேலும் அறிய

ஆக்ராவில் குத்தாட்டம் போட்ட பள்ளி ஆசிரியைகள் வீடியோ வைரல்; பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிர்யர்கள் சிலர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் சந்தன் எனும் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில், காலியான பள்ளி வகுப்பறையில் ஐந்து ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 5 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீசுக்கு ஆசிரியர்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் திருப்தியாக இல்லாதத நிலையில், அடிப்படை கல்வி துறையால் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஐந்து பேரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிசோடியா, ரேஷ்மி, ஜீவிகா குமாரி, அஞ்சலி யாதவ், சுமன் குமாரி, சுதா ராணி ஆகிய ஐந்து ஆசிரியர்கள் 'மைனு லெகெங்கா லேடா மேக்னா' என்னும் புகழ்பெற்ற சினிமா பாடலுக்கு நடமாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதற்கென பிரத்யேகமாக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு பணியாளர்கள் வரைமுறைகள் 1978 ஐ மீறியதற்காகவும், அனைவரும் கல்வி பெறும் உரிமையின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக்ராவில் குத்தாட்டம் போட்ட பள்ளி ஆசிரியைகள் வீடியோ வைரல்; பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

"அந்த ஆசிரியர்கள் நடனமாடிய பாடலோ நடனமோ கல்வி கற்பிப்பதற்கானதாக தெரியவில்லை, வகுப்பறையில் நடனமாடியதான் மூலம், ஆசிரிய சேவையின் விதிகளை மீறியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி கல்வித்துறையின் பெயரில் களங்கம் விளைவித்திருக்கிறார்கள், அந்த பகுதியினருக்கு பள்ளியின் மீது வெறுப்பு வருவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்" என்று ப்ரஜ்ராஜ் சிங் பணியிடை நீக்க அறிக்கையில் எழுதியுள்ளார். இந்த விடியோவானது இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. அந்த பள்ளியின் ப்ரின்சிபல் தினேஷ் சந்த் பரிஹார் கூறியதாவது, "தகாத நடவடிக்கைகளாலும், துறைக்கு காலங்கம் விளைவித்ததாலும், அரசு பணியாளர்கள் சட்டம் 1978 யும், அனைவருக்கும் கல்வி சட்டத்தையும் மீறியதற்காகவும் இந்த ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்கிறோம்" என்று கூறியுள்ளார்.

ஆக்ராவில் குத்தாட்டம் போட்ட பள்ளி ஆசிரியைகள் வீடியோ வைரல்; பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!

இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே பாலிவூட் பாடலுக்கு நடனம் ஆடிய இளம்பெண் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால், இளம் பெண் மீது ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக ராமர்-சீதா கோவிலின் வெளியே நடனமாடியதாக பஜ்ரங்தள் தலைவர் புகார் அளித்ததை அடுத்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget