மேலும் அறிய

CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்

CJI Chandrachud: சில குழுக்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

CJI Chandrachud: நீதித்துறை செயல்பாட்டில் ஆதிக்கம் செலுத்த சிலர் முயல்வதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிற்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்:

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக நிலவுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு:

கடிதத்தின் படி, ”நீதித்துறை செயல்முறைகளைக் கையாளவும், நீதிமன்றத் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்தவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களால் நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கும் பிரிவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிகப்படியாக காண முடிகிறது. இந்த வழக்குகளில் அங்கு நீதிமன்றத் தீர்ப்புகளை திசை திருப்பும் முயற்சிகள் மற்றும் நீதித்துறையை இழிவுபடுத்தும் முயற்சிகள் அதிகம் நிலவுகிறது.

அமர்வுகளை தீர்மானிப்பதில் சந்தேகம்?

நீதித்துறை சிலருக்காக வளைந்து செயல்படுவதாக தவறான கதைகள் புனையப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள், நீதித்துறை முடிவுகளை பாதிக்கும் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கம் கொண்டவை. 

நீதிபதிகள் அடங்கிய அமர்வு நிர்ணயம் செய்யப்படுவதில், அந்த பிரிவினர்  ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர்.  நீதிபதிகளின் ஒருமைப்பாட்டின் மீது அவதூறுகளை ஏற்படுத்துகின்றனர். இந்த நடவடிக்கைகள் அவமரியாதை மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் கொள்கைகளுக்கு சேதம் விளைவிப்பதாகும். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் நமது நீதிமன்றங்களை ஒப்பிட்டு, நமது நீதித்துறை நிறுவனங்களை நியாயமற்ற நடைமுறைகளுடன் குற்றம் சாட்டுகின்றனர். இவை வெறும் விமர்சனங்கள் அல்ல.  நமது நீதித்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் மற்றும் நமது சட்டங்களின் நியாயமான பயன்பாட்டை அச்சுறுத்தும் நேரடி தாக்குதல்கள் ஆகும்.

”அரசியல்வாதிகளின் உள்நோக்கம்”

அரசியல்வாதிகள் தங்கள் நலன்களைப் பொறுத்து சட்ட விஷயங்களில் நிலைப்பாட்டை மாற்றி, அதன் மூலம் சட்ட அமைப்பின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வாதாடுவதைப் பார்ப்பது விந்தையானது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களின் வழியில் செல்லவில்லை என்றால், அவர்கள் நீதிமன்றத்திற்குள்ளேயும் ஊடகங்கள் மூலமாகவும் நீதிமன்றங்களை விரைவாக விமர்சிக்கிறார்கள். இந்த இருமுக நடத்தை தீங்கு விளைவிக்கும்.  சில சமயங்களில் தங்கள் வழக்குகளில் நீதிபதிகள் யார் என்பது உற்று நோக்கப்படுகிறது மற்றும் நீதிபதிகள் மீது அழுத்தம் கொடுக்க சமூக ஊடகங்களில் பொய்கள் பரப்பப்படுகின்றன.

”உடனடி நடவடிக்கை தேவை”

 தேசம் தேர்தலுக்குத் தயாராக இருக்கும் போது, ​​அவர்கள் அதை மிகவும் உள்நோக்கத்துடன் செய்கிறார்கள்.  நீதித்துறையை வெளிப்புற அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமைதியாக இருப்பது அல்லது எதுவும் செய்யாமல் இருப்பது, தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு தற்செயலாக அதிக சக்தியைக் கொடுக்கும். இது போன்ற முயற்சிகள் சில வருடங்களாக அடிக்கடி நடந்து வருவதால், கண்ணியமான மௌனம் காப்பதற்கான நேரம் இதுவல்ல," என 600-க்கும் மேற்பட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் வலியுறுத்தியுள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RCB LIVE:  கோலியை நம்பி இருக்கும் ஆர்சிபி.. ஸ்பின் சோக் செய்யுமா சிஎஸ்கே..நேரலை
CSK vs RCB LIVE: கோலியை நம்பி இருக்கும் ஆர்சிபி.. ஸ்பின் சோக் செய்யுமா சிஎஸ்கே..நேரலை
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
IPL 2025 CSK vs RCB: டாஸ் வென்றார் ருதுராஜ்! சென்னைக்கு எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்குமா பெங்களூர்?
IPL 2025 CSK vs RCB: டாஸ் வென்றார் ருதுராஜ்! சென்னைக்கு எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்குமா பெங்களூர்?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Admk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RCB LIVE:  கோலியை நம்பி இருக்கும் ஆர்சிபி.. ஸ்பின் சோக் செய்யுமா சிஎஸ்கே..நேரலை
CSK vs RCB LIVE: கோலியை நம்பி இருக்கும் ஆர்சிபி.. ஸ்பின் சோக் செய்யுமா சிஎஸ்கே..நேரலை
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
IPL 2025 CSK vs RCB: டாஸ் வென்றார் ருதுராஜ்! சென்னைக்கு எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்குமா பெங்களூர்?
IPL 2025 CSK vs RCB: டாஸ் வென்றார் ருதுராஜ்! சென்னைக்கு எட்ட முடியாத இலக்கை நிர்ணயிக்குமா பெங்களூர்?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா!
Embed widget