மேலும் அறிய

10ல் 6 பேர் தவறான தகவல்களை தெரிந்துகொள்கின்றனர்: கூகுள்  நடத்திய ஆய்வில் தகவல்!

தகவல்களை தேடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடவும் அந்தத் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது

யூகோவ் மற்றும் கூகுளின் ஆதரவுடன் இணைந்து Poynter இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் இந்தியா உட்பட பல நாடுகளில் பத்தில் ஆறு பேர் தவறான தகவல்கள் தாங்கள் பார்ப்பதாக நம்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

அமெரிக்கா, பிரேசில், யுகே, ஜெர்மனி, நைஜீரியா, ஆகிய நாடுகளில் பல்வேறு வயதுடைய 8,500க்கும் மேற்பட்டோரை இந்த ஆய்விற்காக அணுகி அவர்களின் பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வலைதளங்களின் மூலம் கிடைக்கும் செய்திகள் உண்மையானதா என்ற சந்தேகம் தங்களுக்கு இருந்து கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்

தகவல்களை தேடுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விடவும் அந்தத் தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வதற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது என்றும் சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்

சில தளங்களில் முதலில் ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அந்த செய்தியை நீக்கிவிடுவது, அந்த செய்தியை தாங்கள் பிறருக்கு சொல்லும் பொழுது  தங்கள் மீது மற்றவர்கள் இருக்கும் நம்பிக்கைக்கு மிகப்பெரிய சிக்கலாக  இருக்கிறது என்றும் சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்

இத்தகைய விஷயங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட செய்திகளின் ஆதாரங்களை உதாரணத்திற்கு ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இதிலும் குறிப்பாக புதிய பயனாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலம்  வரை இதில் இருக்கும் தகவல்களை நம்புவது பல வகையிலும் அவர்களுக்கு சிக்கலை உண்டு செய்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

சில இணைய பக்கங்களில் தாங்கள் கேள்விப்பட்ட அல்லது படித்தது உண்மையா என்பதைத் தீர்மானிக்கும் போது, ​​எல்லா தலைமுறைகளிலும் உள்ள பதிலளிப்பவர்கள் மிக முக்கியமான விஷயம்,ஆதாரங்களால் அல்லது உண்மைகளால் கருத்துக்களை நிரப்பி விடுவதால்  முடிவுகள் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகவும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள். 

சில தளங்களில் பயனற்ற யோசனைகள் பயன் தரும் யோசனைகளை போல இருப்பதினால் பகுத்தறிந்து முடிவு செய்ய முடியாதவர்கள் அவைகளை உண்மை என நம்பி உடலுக்கும் மனதுக்கும் தீங்கான விஷயங்கள் செயல்படுத்துவது மறுப்பதற்கில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வருகிறது.

இணைய மற்றும் சமூக வலைதளங்களில் வரும் சிலர் இதில் வரும் முக்கியமான செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள உள்ளூர் நியூஸ் சேனல்களையும் உள்ளூர் இதழ்களையும் சரி பார்ப்பதற்கு பயன்படுத்துவதாகவும் கூறி இருப்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலைதளங்களிலும்  சோசியல் மீடியாக்களிலும் முன்பின் அனுபவம் இல்லாத ஆர்வக்கோளாறான ஆட்களால் பரப்பப்படும் நிறைய மருத்துவ தகவல்களை நம்புகின்றவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.மற்றொரு பிரிவினரோ ஒரு செய்தியின் உண்மை தன்மையை அறிய நம்மை தேட வைப்பது வியாபார தந்திரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

படிக்கும் தகவல்களைக் காட்டிலும் பார்க்கும் நிறைய தகவல்கள், பின்னணி இசை,படத்தொகுப்பு, இவற்றின் மூலம் ஆகப்பெரிய நம்பகத்தன்மையை தருவதாகவும், ஆனால் இவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் ஒரு சாரார் தெரிவித்திருக்கிறார்கள்.

 நிறைய சமூக ஊடகங்களில் கேட்கப்படும் விருப்பங்களின் அடிப்படையில் நம் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வியாபார உத்திகள் வகுக்கப்படுவதும் இதனால் பிரைவசி கேள்விக்குறியாக இருப்பதாகவும் இன்னும் சில பேர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆன்லைனில் நீங்கள் கண்டுபிடிக்கும் தகவலை நம்புவது எவ்வளவு முக்கியம் என்பதையும், நீங்கள் பார்ப்பதைச் சரிபார்க்க பல ஆதாரங்களைச் சரிபார்ப்பது அல்லது Google தேடல் போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்துவது. சிக்கலான டிஜிட்டல் நிலப்பரப்பைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget