மேலும் அறிய

தர்மபுரி : திடீரென அடுத்தடுத்து ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர்.. என்ன நடந்தது?

விவசாயிகளுக்கு அற்புதமான மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் இயந்திரம் வழங்கி மாவட்ட ஆட்சியர் அசத்தல்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் புதிய இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். 

தேங்காய் நிலக்கடலை எண்ணெய் பிழியும் இயந்திரங்கள்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாணியாறு உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் 500 விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காய் மற்றும் நிலக்கடலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக உலக வங்கியின் மூலம் 80 சதவீதம் மானியம் மற்றும் விவசாயிகளின் பங்களிப்புத் தொகை 20% என 30 லட்சம் மதிப்பிலான, புதிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் சூரிய உலர்த்தி, கடலை உடைப்பான், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.  

இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்த ஆட்சியர்

இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து இயந்திரங்களின் செயல்பாட்டினை நேரடியாக பார்வையிட்டு தேங்காய் மற்றும் நிலக்கடலை கொள்முதல் மற்றும் எண்ணெய் உற்பத்தி குறித்து உழவர் உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடினார்.

இயந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் ஆட்சியர் அறிவுரை

மேலும் தரமான முறையில் எண்ணெய் உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடையும் வகையில், விவசாயிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்

உடனடியாக நூலகத்தில் நுழைந்த ஆட்சியர்

இதனைத் தொடர்ந்து மெணசி கிராமத்தில் உள்ள நூலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி,  திடீரென நுழைந்து ஆய்வு செய்தார். அப்பொழுது நூலகத்தில் தினந்தோறும் வாசிக்க வருபவர்களிடம் நூலகத்தில் போதுமான அளவு புத்தகம் இருக்கின்றதா? போதிய வசதிகள் இருக்கின்றனவா? எனவும் கேட்டு அறிந்தார்

திடீரென மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த ஆட்சியர்

தொடர்ந்து அரசு பிற்படுத்தப்பட்டோர் நல  மாணவர் விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி ஆய்வு செய்தார். அதேபோல் அரசு நிர்ணயித்த பட்டியலில் உள்ள படி நாள்தோறும் உணவு வழங்கப்படுகிறதா என்பதை விடுதியில் உள்ள மாணவர்களிடம் கேட்டு அறிந்தார்.

அடுத்தடுத்து ஆய்வுக்கு சென்ற ஆட்சியர்

மேலும் விடுதி மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விவரம் மற்றும் இருப்பு குறித்த பதிவேடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

மாணவர்களை வாசிக்க வைத்த ஆட்சியர்

இதனை தொடர்ந்து விடுதியில் தங்கிப் பிடிக்கும் மாணவர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வழங்கி வாசிக்க செய்து, கற்றல் திறனை ஆய்வு செய்தும் மாணவர்களை அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று விடுமுறை நாட்களில் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget