மேலும் அறிய

அடுத்தடுத்து 65 பேரை கடித்து குதறிய தெருநாய்: எஸ்கேப் ஆன நாயை தேடும் பணி தீவிரம்!

சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 1 மணி நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்தது. இதன் காரணமாக அன்னூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரில்  போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த  பெண் காவலர் உள்பட 65 பேரை அடுத்தடுத்து 1 மணி நேரத்தில் கடித்து விட்டு தப்பிச் சென்ற தெரு நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நேற்று மாலை பேருந்து நிலையம் அருகே பொன்மணி என்ற பெண் தலைமைக் காவலர் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தெரு நாய்  பொன்மணியை கடித்து குதறியது. இதேபோல அப்பகுதியில் இருந்த மேலும் சிலரையும் கடித்து குதறியது. இதனை அடுத்து அங்கிருந்து அவினாசி சாலை வழியாக ஓடிய அந்த நாய்  சாலையில் சென்ற முப்பதுக்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கடித்தது. பின்னர் அவிநாசி சாலையில் சென்ற அந்த நாய், குன்னத்தூராம்பாளையம், ஊத்துப்பாளையம், கருவலூர் பகுதிகளில் 30 க்கும் மேற்பட்டோரை கடித்தது. தெரு நாய் கடித்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.


அடுத்தடுத்து 65 பேரை கடித்து குதறிய தெருநாய்: எஸ்கேப் ஆன நாயை தேடும் பணி தீவிரம்!

இது குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த நாயை பொது மக்கள் விரட்டிச் சென்ற போது, அந்த வெறி நாய் கோவை மாவட்ட எல்லையில் இருந்து திருப்பூர் மாவட்ட எல்லையான கருவலூர் பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து அந்த நாயை பிடிக்க அப்பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்ட நிலையில், அங்கிருந்தும் தப்பி ஓடியது. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தப்பியோடிய அந்த தெரு நாயை தேடி வருகின்றனர். மேலும் சாலையில் செல்வோர் தெரு நாயை  பார்த்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 1 மணி நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்தது. இதனால் ஒரே நேரத்தில் நாய் கடிக்கு உள்ளானவர்கள் அன்னூர்  அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்தனர்.


அடுத்தடுத்து 65 பேரை கடித்து குதறிய தெருநாய்: எஸ்கேப் ஆன நாயை தேடும் பணி தீவிரம்!

இதன் காரணமாக அன்னூர் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அன்னூர் பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்து உள்ளதால் அதனை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget