மேலும் அறிய

ATM கார்டுகளை திருடி நூதன அபேஸ்: கில்லாடி இளைஞரை கைது செய்த கொரட்டூர் தனிப்படை!

கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட  2 வெவ்வேறு  புகாரில் ஒரே குற்றவாளி கைது.

NFC ,WIFI enable ATM கார்டுகளை மட்டும் திருடி நூதன முறையில் மெகா திருட்டில் ஈடுபட்ட கில்லாடி இளைஞர் கொரட்டூர் தனிப்படை போலீசாரால் கைது.
 
கைது செய்யப்பட்ட சுரேஷிடமிருந்து 18 திருட்டு ATM கார்டும் ரூபாய் 4000 த்தையும்  பறிமுதல் செய்துள்ளனர் கொரட்டூர் காவல் துறையினர்.கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட  2 வெவ்வேறு  புகாரில் ஒரே குற்றவாளி கைது.
 
 
 சரவணன் (வயது 35) இவர் கொரட்டூரில் டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த 14 ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ATM - ல் தன்னுடைய WIFI enable  ATM கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். 
 
பின்னர், மறுநாள் அவரது கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியில்  துணிக்கடை, உணவகம், மதுக்கடையிலிருந்து WIFI ATM  கார்டை  பயன்படுத்தி ரூ.3,500/- பணம் பரிவர்த்தனை செய்ததாக தகவல்  வந்தது.  அதிர்ச்சியடைந்த அவர் தனது ஏடிஎம் கார்டை சோதனை செய்த போது தொலைந்து போனது தெரியவந்தது. இதையடுத்து சரவணன். இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 

ATM கார்டுகளை திருடி நூதன அபேஸ்: கில்லாடி இளைஞரை கைது செய்த கொரட்டூர் தனிப்படை!
 
சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது  கொரட்டூரை சேர்ந்த சுரேஷ்,31  என்பவர் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டதும்  தெரியவந்தது. கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர் 18  க்கும்  மேற்பட்ட WIFI கார்டுகளை திருடி, அதன் மூலம் ஏராளமானவர்களின் பணத்தை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் ஆவடியையடுத்த திருமுல்லைவாயல், ஜெயலட்சுமி நகரை சார்ந்த தீபா (23) என்பவரது தொலைந்து போன WIFI ATM கார்டையும்  பயன்படுத்தி கடந்த வாரம் ரூ 89 ஆயிரம் பணத்தையும் பரிவர்த்தனை செய்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் படி 18 WIFI ATM கார்டு மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கபணம்,  1 இரு சக்கர வாகனம் , 1 செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸார் சுரேஷ் மீது ஆள்மாறாட்டம் செய்தல்,  பாதுகாக்கப்பட்ட பொருளை திருடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பலே கில்லாடி திருடனை, போலீசார் சாமர்த்தியாக கைது செய்துள்ளனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget