மேலும் அறிய

Victoria Gowri Appointment : விக்டோரியா கெளரி நியமனம் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்துள்ளோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

CPIM: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர்கே. பாலகிருஷணன் நீதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்கப்பட்டதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு புகார் அனுப்புயுள்ளதாக மார்க்சிஸிட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலகிருஷணன் நீதிபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தி.மு.க. உடன் இணைந்து பணியாற்ற தயாரா? 

இன்றைய கால கட்டத்தில் தி.மு.க.க்கு ஆதரவு அளிப்பீர்களா என்று எழுந்த கேள்விக்கு சமூக நீதி சார்ந்து, பா.ஜ.க. -யை எதிர்க்க, மக்கள் நலனுக்காக தி.மு.க. -உடன் இணைந்து போராடுவோம். மக்களுக்கு சார்பாக தி.மு.க.-விடம் கோரிக்கை வைத்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம்: 

முறையான அனுமதிகளை பெற்ற பிறகே இது செயல்படுத்தப்படும் என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடன்பாடு இருந்தால், பேனா சின்னம் அமைப்பதில் எங்களுக்கும் சம்மதமே. 

பொருளாதார நெருக்கடி நிலையில் பேனா நினைவுச் சின்னம் தேவையான எழுந்த கேள்விக்கு, பதிலளித்த கே.பாலகிருஷ்ணன் ,” ஆமாம் இதற்கு ஆகும் செலவு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால், எப்படியும் நினைவுச் சின்னம் அமைக்க செலவு ஆகும்தானே. கடலில் நினைவுச் சின்னம் வைப்பது சரியா என்பது குறித்து நிறைய கருத்துகள் வருது..ஆனால், கடலில் கட்டுமான பணிகளே செய்ய முடியாது என்றும் சொல்லிவிட முடியாது. சேது சமுத்திர திட்டம் உடனே தொடங்கபட வேண்டும் என்று சொல்கிறோம். அது கடலுக்குள்ளேதானே கட்டுமான நடக்கும் என்று பதிலளித்தார்.

நீதிபதிகள் நியமனம் - திராவிடர் கழகம் ஆர்பாட்டம்:

நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பிம் வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கி. வீரமணி தெரிவித்தூள்ளார். 

வரும் சனிக்கிழமை (பிப்ரவர்,11) வள்ளுவர் கோட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் உயர் சாதி நீதிபதிகள் ஆதிக்கமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதி மூத்த நீதிபதிகள் ஒதுக்கப்பட்டது ஏன் என்றும் கேட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் சமூக நீதியையை வலியுறுத்தினாலும் சமூக அநீதியே தொடர்பாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


மேலும் வாசிக்க..

Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget