மேலும் அறிய

கொரோனா நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம்

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன் கொரோனா நோயாளிகள் இருவர் தர்ணாப் போராட்டம், அரசு மருத்துவனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 127. இதுவரை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 904. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 1080 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம்
 
இந்நிலையில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி இருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு ,கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு  கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
கொரோனா நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம்
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை, மேலும் வார்டுகள் முறையான பராமரிப்பு இல்லை எனக்கூறி  மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் உள்ள மாவட்ட ஆட்சியர் அறையின் முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோனா நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் வளாகம் முழுவதும் பரபரப்பு பற்றிக் கொண்டது. உடனடியாக இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஒருநாள் நோயாளிகள் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது கணவன் மனைவி இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா நோயாளிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டம்
 
இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து விதமான அடிப்படை தேவைகளும் மருத்துவமனையில் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின், அருகே இருந்த படுக்கையில் இன்று காலை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். அதனால் பயம் ஏற்பட்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget