மேலும் அறிய

DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு

DY CM Udhay: கொட்டும் மழைக்கு மத்தியில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் நள்ளிரவில் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.

DY CM Udhay: கொட்டும் மழைக்கு மத்தியில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் நள்ளிரவில் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டை போல மழை பாதிப்பு இருக்காது என உறுதி அளித்தார்.

”கடந்தாண்டை போல பாதிப்பு இருக்காது” -உதயநிதி

சென்னையில் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பல இடங்களில் ஆய்வு செய்தேன். பெரும்பாலான இடங்களிலும் மழைநீர் வடிந்துள்ளது. இன்னும் மழை வந்தாலும், எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடந்த வருடம் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வந்ததோ, அது எதுவுமே இந்த வருடம் வராத அளவில் தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என துணை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி:

துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முதலமைச்சரரின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு செய்தோம். நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் – அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்.

நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம். அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள் – கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு:

இதேபோன்று கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜி.பி.சாலை மற்றும் மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை துணை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து கேட்டறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கொட்டும் மழையிலும் பணியில் ஈடுபட்டு இருந்த, மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிற்றுண்டி வழங்கு ஊக்குவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: ஆரஞ்சு அலெர்ட் - சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Rain News LIVE: ஆரஞ்சு அலெர்ட் - சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜிGovernor RN Ravi | ”காப்பாத்துங்க சார்.. முடியல..”ஆளுநரிடம் மாணவர் பகீர்!பதறிய அமைச்சர் கோவி.செழியன்Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்‌ஷனில் இறங்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: ஆரஞ்சு அலெர்ட் - சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Rain News LIVE: ஆரஞ்சு அலெர்ட் - சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
Chennai Red Alert: தாக்குப்பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
தாக்குப்பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
Embed widget