மேலும் அறிய

Private Bus : ”தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு சலுகை” - டெண்டர் பற்றி அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு சலுகை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

டெண்டர்

சென்னையில் தனியார் நகரப் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகமே, தனியாரிடமிருந்து பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று இயக்க முடிவு என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 2023 ஆம் ஆண்டில் 500 தனியார் பேருந்துகள், சென்னையில் இயக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் மேலும் 500 இயக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பேருந்து ஓட்டுநரை தனியார் நிறுவனமும், நடத்துநரை மாநகர போக்குவரத்து கழகமும் நியமிக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.

அமைச்சர் விளக்கம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர். இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "கூடுதலான பேருந்துகளை இயக்கவே தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டது. மக்கள் தொகை பெருகி வருவதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும்,  தனியார் பேருந்துகள் இயங்கினாலும் மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டமும், மகளிருக்கான சலுகையும் பாதிக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

”சென்னையில்  தற்போது ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது எனவும் தற்போது விடப்பட்டுள்ள டெண்டர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் அல்ல என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், மாநகரப் பேருந்துகளை தனியார்மயம் என்ற  பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார்.

”பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது ”

இதனை தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக ஆட்சியில் தான் தனியார் பேருந்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் Gross cost contract (GCC) முறையில் 500 பேருந்துகளை இயக்கலாம் என உலக வங்கி வழிகாட்டுதல் வெளியிட்டது. உலக வங்கி அளித்துள்ள கருத்துரை குறித்து ஆய்வு நடத்தவே டெண்டர் விடப்பட்டுள்ளது.  சென்னையில் எந்த வழித்தடத்தில் பேருந்துகள் பற்றாக்குறை இருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த வழித்தடத்தில் மட்டும் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், ”தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதியக்கூறுகளுக்கான ஆய்வறிக்கை வந்து பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்தான ஆய்வறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார். மேலும், சென்னையில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகள் நிறுத்தப்படும் என்ற தகவல் தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க

MK Stalin Meeting: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கு.. இது உங்களோட பொறுப்புதான்! ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட முதல்வர்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
Embed widget