மேலும் அறிய

உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்ற விபத்து தொடர்பாக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் தொகுப்பேடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தொழுப்பேடு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
 
உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
 இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெற்று வரும் பத்து நபர்களுக்கு தல ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.
 
விபத்து நடந்தது எப்படி
 
 
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, அதற்கு முன் லாரி சென்றுள்ளது. இதேபோல மற்றொரு பேருந்தும், பேருந்துக்கும் முன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்து இரண்டு வாகனத்தையும், முந்த முயற்சி செய்ய முயன்ற போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 
உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
விபத்து குறித்து விசாரணை
 
 
விபத்து குறித்து அச்சரப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சௌந்தர்யா (23) , குரோஷா (43) இரண்டு பெண்கள் மற்றும் மணிகண்டன் (53) வெங்கடேசன் (38) , ஏகாம்பரம் ( 36)  , மகேந்திரன் ( 43) ஆகிய ஆறு பேர் உயிரிழந்தனர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் பெற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (50) என்பவர் உயிரிழந்தார். 

உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
ஓட்டுநர் கைது
 
தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த லாரி மற்றும் மற்றொரு பேருந்து ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பேருந்து ஓட்டுனர், முந்த முயன்ற காரணத்தினாலே இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஓட்டுனரின், இந்த செயல் காரணமாகவே விபத்து ஏற்பட்டு, 7 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வடலூர் டிப்போவில் பணிபுரிந்து வந்த, கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முரளி மீது 279, 377 , 304 ஆகிய மூன்று சட்டப் பிரிவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
TVK: தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில்  ஆறுதல் கூறிய விஜய்
தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்Priyanka Gandhi  | ROAD Show-ல் காந்தி குடும்பம்?வரலாறு படைப்பாரா பிரியங்கா வாய்ப்பு தருமா வயநாடுTVK Cadre Died | மாநாடு பணியிலிருந்த புஸ்ஸியின் தளபதி திடீர் மரணம்..அதிர்ச்சியில் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
TVK: தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில்  ஆறுதல் கூறிய விஜய்
தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய விஜய்
PAK vs ENG: ராட்சத ஃபேன், ஹீட்டர்களால் ஆடுகளத்தை காய வைக்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?
PAK vs ENG: ராட்சத ஃபேன், ஹீட்டர்களால் ஆடுகளத்தை காய வைக்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
Embed widget