மேலும் அறிய

படுக்கையில் கட்டுவிரியன் பாம்பு..! கடித்தது தெரியாமல் உறங்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..

ஸ்ரீபெரும்புதூர் அருகே பனையூர் கிராமத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து 15வயது சிறுமி தீபா உயிரிழப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த எழுச்சூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தில் குளக்கரையில் வீடு கட்டி வசித்து வருபவர் நாராயணன். இவர் நேற்றிரவு தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளோடு உறங்கி கொண்டிருந்தபொழுது இரண்டாவது மகளான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தீபா (16) போர்வைக்குள் ஏதோ ஊர்வது போல் தெரிந்துள்ளது. உடனே தீபா அலறி அடித்து சத்தம் போட்டுள்ளார்.

படுக்கையில் கட்டுவிரியன் பாம்பு..! கடித்தது தெரியாமல் உறங்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..
இதை பார்த்த நாராயணன் போர்வை எடுத்து பார்த்தபொழுது , போர்வையின் உள்ளே கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது. கட்டு விரியன் பாம்பை பார்த்து அதிர்ந்து போன நாராயணன் பாம்பை அடித்து கொன்று அப்புறப்படுத்தியுள்ளார். நீ பாவை பாம்பு எங்கேயாவது கடித்து இருக்கிறதா என சோதனை செய்துள்ளனர் அவருடைய பெற்றோர். ஆனால் அது போன்று எங்கேயும் பாம்பு கிடைக்கவில்லை என தீபா கூறியுள்ளார்.  ஆனால், ஏற்கனவே கட்டுவிரியன் பாம்பு தீபாவின் தொடையில் கடித்தது தெரியாமலேயே தூக்க கலக்கத்தில் இருந்த தீபா உறங்கியுள்ளார் . 

படுக்கையில் கட்டுவிரியன் பாம்பு..! கடித்தது தெரியாமல் உறங்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..
 
இந்நிலையில் பின்பு காலையில் எழுந்து பார்க்கும்போது, தீபா முகம் வீங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீபாவை பரிசோதனை மருத்துவர் தீபா ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.

படுக்கையில் கட்டுவிரியன் பாம்பு..! கடித்தது தெரியாமல் உறங்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..
 
உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற ஒரகடம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 15 வயது பள்ளி மாணவி கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பாம்பை பெற்றோர்கள் பார்த்தும் மாணவியை பாம்பு கடித்து இருக்கிறதா என்பதை பரிசோதிக்க காரணத்தினால், கடைசி கட்டத்தில் மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தும் காப்பாற்ற முடியாமல் போனதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் உறவினர்கள். பாம்பு கடித்து ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget