மேலும் அறிய

செப்.15 காஞ்சிபுரத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் முதலமைச்சர்..! வெளியானது அதிரடி அறிவிப்பு..!

kalaignar magalir urimai scheme : " எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்திருந்த திட்டத்தை செப்டம்பர் 15 முதல் முதல்வர் துவங்கிவைப்பார் என காஞ்சிபுரத்தில் பேட்டி "

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று துவக்க உள்ளதால் இடத்தை அமைச்சர் தா.மோ அன்பரசு ஆய்வு மேற்கொண்டார்
 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை  ( kalaignar magalir urimai scheme )
 
குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இதற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
 
  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்க விழாகுறித்த ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்க விழாகுறித்த ஆய்வு
 
எங்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கப்பட உள்ளது ? ( kalaignar urimai thogai thittam )
 
இதற்கான விழா ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டம் மேடை அமைக்க இடத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசு ஆய்வு மேற்கொண்டு இடத்தை பார்வையிட்டார்.
 
  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்க விழா குறித்த ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்க விழா குறித்த ஆய்வு
 
பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் : ”மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற மகளிருக்கு மாதம் ரூ.1000 ரூபாய் திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் அவரின் பிறந்தநாள் அன்று அவர் பிறந்த மண்ணில் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காலை 10 மணி அளவில் துவக்கி வைக்கிறார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வந்த இந்த திட்டத்தை செப் 15 ஆம் தேதி அன்று முதல் திட்டம் தொடங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதனை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது” என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.
 
  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்க விழாகுறித்த ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் துவக்க விழாகுறித்த ஆய்வு
 
ஆய்வு செய்யும் பணியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget