மேலும் அறிய

காஞ்சிபுரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை : பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த அவலம்..

’’இங்கேயே இருங்கள் நான் மேலே, சென்று அறையில் உள்ள எனது கடமைகளை முடித்து விடுகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்; ஆனால் 5-ஆவது மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார்’’

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் தங்ககுமார். அரியலூர் மாவட்டத்தில் தங்கி சிமென்ட் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் அபிதா இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வருகிறார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால், அபிதா அரியலூரில் இருந்து அங்கிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார். சமீபத்தில் அரசு உத்தரவின்படி கல்லூரி திறக்கப்பட்டது இதனையடுத்து அமிதா கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அபிதா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.


காஞ்சிபுரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை : பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த அவலம்..

இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தினர். மாணவியிடம் விசாரித்தபோது தனக்கு படிக்க விருப்பமில்லை என்றும் பெற்றோர்கள், கட்டாயப்படுத்தியதால் கல்லூரிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி கல்லூரி நிர்வாகம் அபிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அபிதாவின் பெற்றோர் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளனர். மதியம் அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பேசியுள்ளனர். அப்போது அபிதா மன வருத்தத்தில் இருக்கிறார். நாங்கள் பலமுறை கவுன்சிலின் கொடுத்தும் சரியாகவில்லை. எனவே நீங்கள் உங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள் மன அழுத்தம் நீங்கி அவர் முழுமையாக குணமடைந்த பின்னர் மீண்டும் கல்லுரிக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளனர்.


காஞ்சிபுரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை : பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த அவலம்..

இதனால் பெற்றோருக்கு வேறு வழியின்றி தங்களுடைய மகளை அழைத்துச் செல்வதாக ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மகளை வீட்டிற்கு செல்ல தயாராகுமாறு கூறியுள்ளனர். அப்பொழுது அபிதா பெற்றோரை இங்கேயே இருங்கள் நான் மேலேசென்று அறையில் உள்ள எனது கடமைகளை முடித்து விடுகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஐந்தாவது மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார்.


காஞ்சிபுரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை : பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த அவலம்..

இதனைப் பார்த்த பெற்றோரும் கல்லூரி ஊழியர்களும் பதறியடித்துக்கொண்டு மாணவியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி அபிதா நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் வரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


காஞ்சிபுரம்: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை : பெற்றோர் கண்முன்னே நிகழ்ந்த அவலம்..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .

மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.