மேலும் அறிய

காஞ்சிபுரம் அருகே தீ விபத்து.. தீபாவளி பட்டாசுகளால் விபத்தா? விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்..

காஞ்சிபுரத்தில் தீபாவளி பட்டா சால் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்

கருக்குபேட்டையில் பட்டாசு வெடித்த தீப்பொறி பட்டு கோழி கறி விற்பனை கடையில் தீ விபத்து. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை ஓலை கொட்டகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அந்தப் பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்துள்ளனர்.
 
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
 
பட்டாசு வெடித்த தீப்பொறி கோழி இறைச்சி கடையின் ஓலை கொட்டையில் மீது விழுந்ததில் தீப்பற்றி குபு குபு வெண்புகை வர தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து ஓலை கொட்டகை மீது தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து  விபத்து தவிர்க்கப்பட்டது.
 
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
 
 
இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரிடம் விசாரித்த பொழுது, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.  குறிப்பாக இப்பகுதியில்  பட்டாசு வெடித்த தீப்பொறி பட்டதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் முதல் கட்ட விசாரணையில்,  அருகில்  இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையை வைத்து பார்க்கும்பொழுது பட்டாசு   தீப்பொறி பட்டதால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிய வருகிறது.  இருந்தும் முறையான  ஆய்வு செய்த பிறகு  இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தனர்.
 
குன்றத்தூர் அருகே தீபாவளி பண்டிகை கொண்டாட மூடப்பட்ட அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து அருகில் இருந்த அலுமினியம் கோட்டிங் கம்பெனிக்கும் தீ பரவியதால் பரபரப்பு
 
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு, திருமுடிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அட்டை கம்பெனி இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு அட்டை கம்பெனியில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 
 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி, மதுரவாயல், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 வாகனங்களில் விரைந்து வந்த 40 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கம்பெனியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அட்டை கம்பெனி எரிந்த நிலையில் அதன் அருகிலேயே அலுமினியம் கோட்டிங் கம்பெனி இருந்ததால் அந்த கம்பெனிக்கும் தீயானது பரவியது இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து கம்பெனியில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இரண்டு கம்பெனிகளுக்கும் தீ பரவியதால் அதனை அனைக்கும் பணியில் தீயனைப்பு வீர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் கடும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அட்டை கம்பெனி தீயில் முழுவதும் எரிந்து நாசமான நிலையில் அதில் தயார் நிலையில் வைக்கப்பட்ட அட்டை பெட்டிகள், மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget