மேலும் அறிய

காஞ்சிபுரம் அருகே தீ விபத்து.. தீபாவளி பட்டாசுகளால் விபத்தா? விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்..

காஞ்சிபுரத்தில் தீபாவளி பட்டா சால் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்

கருக்குபேட்டையில் பட்டாசு வெடித்த தீப்பொறி பட்டு கோழி கறி விற்பனை கடையில் தீ விபத்து. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை ஓலை கொட்டகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அந்தப் பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்துள்ளனர்.
 
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
 
பட்டாசு வெடித்த தீப்பொறி கோழி இறைச்சி கடையின் ஓலை கொட்டையில் மீது விழுந்ததில் தீப்பற்றி குபு குபு வெண்புகை வர தொடங்கியது. இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து ஓலை கொட்டகை மீது தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து  விபத்து தவிர்க்கப்பட்டது.
 
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்ப்பு
 
 
இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரிடம் விசாரித்த பொழுது, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.  குறிப்பாக இப்பகுதியில்  பட்டாசு வெடித்த தீப்பொறி பட்டதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் முதல் கட்ட விசாரணையில்,  அருகில்  இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையை வைத்து பார்க்கும்பொழுது பட்டாசு   தீப்பொறி பட்டதால் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிய வருகிறது.  இருந்தும் முறையான  ஆய்வு செய்த பிறகு  இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தனர்.
 
குன்றத்தூர் அருகே தீபாவளி பண்டிகை கொண்டாட மூடப்பட்ட அட்டை கம்பெனியில் பயங்கர தீ விபத்து அருகில் இருந்த அலுமினியம் கோட்டிங் கம்பெனிக்கும் தீ பரவியதால் பரபரப்பு
 
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த வழுதலம்பேடு, திருமுடிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி செயல்பட்டு வருகிறது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகைக்காக அட்டை கம்பெனி இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு அட்டை கம்பெனியில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 
 
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி, மதுரவாயல், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 7 வாகனங்களில் விரைந்து வந்த 40 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கம்பெனியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அட்டை கம்பெனி எரிந்த நிலையில் அதன் அருகிலேயே அலுமினியம் கோட்டிங் கம்பெனி இருந்ததால் அந்த கம்பெனிக்கும் தீயானது பரவியது இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து கம்பெனியில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இரண்டு கம்பெனிகளுக்கும் தீ பரவியதால் அதனை அனைக்கும் பணியில் தீயனைப்பு வீர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் கடும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அட்டை கம்பெனி தீயில் முழுவதும் எரிந்து நாசமான நிலையில் அதில் தயார் நிலையில் வைக்கப்பட்ட அட்டை பெட்டிகள், மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget