மேலும் அறிய

கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் 401 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கமானது மீண்டும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளனர்.
 
இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது இதுவரை கடந்த மூன்று மாதத்தில் 60,700 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் சுமார் 50,000 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி 525 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை தொற்று பாதித்த சுமார் 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
 
கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்
 
முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக முக்கியமானது தடுப்பூசி செலுத்தி கொள்வது என்பதால் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைப்பதில் அரசுகள் ஆர்வம்காட்டி வருகின்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.
 
கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்
 
தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாள அட்டை பெற்ற மூன்றாம் பாலினர்களில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் மூன்றாம் பாலினர் 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
 
அவர்களுக்கு தடுப்பூசி போடும் முன் உடல் உபாதைகள் ஏதும் உள்ளனவா அல்லது காய்ச்சல் சளி இருமல் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது. இதில் கலந்துகொண்ட மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உடலில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்பட்டால் எடுத்துக்கொள்ள மாத்திரைகளும் வழங்கப்பட்டது. வேறு ஏதேனும் உடல் உபாதை ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
 
கடலூரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்
 
இவ்வாறு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பரவலை முழுவதுமாக ஒழித்துவிடலாம் எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
 
கடலூர் மாவட்டத்தில் 401 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். அவர்களில் 48 பேர் குடும்ப அட்டை வைத்துள்ளனர். மூன்றாம் பாலினர் நலவாரியம் மூலம் 280 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் 121 பேர் உள்ளனர்.
 
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டமான மூன்றாம் பாலினர் நலன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத 353 மூன்றாம் பாலினர்களுக்கு முதற்கட்டமாக கோவிட்- 19 நிவாரண நிதியுதவி தலா ரூபாய் 2 ஆயிரம் விகிதம் ரூபாய் 7 லட்சத்து 6 ஆயிரம் மட்டும் ஒதுக்கப்பட்டு இதில் 238 மூன்றாம் பாலினர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் இரண்டாம் கட்டமாக கோவிட்-19 நிவாரண நிதியுதவி 347 மூன்றாம் பாலினர்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் 6 இலட்சத்து 94ஆயிரம் ஒதுக்கப்பட்டதில் 190 மூன்றாம் பாலினர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
வாகன ஓட்டிகளே உஷார் !! ஜூன் 1 - முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வா ? டோல்கேட் கட்டண உயர்வு
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget