மேலும் அறிய

சென்னை கொடுங்கையூரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! குடிபோதையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்

கடைக்குச் சென்ற 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் போதை ஆசாமி கைது

சென்னை கொடுங்கையூரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! குடிபோதையில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயது பெண். இவருக்கு திருமணமாகி 12 வயதில் சிறுமி உள்ளது. 12 வயது சிறுமி தனது வீட்டில் அதே தெருவில் உள்ள மளிகை கடைக்கு சென்று முட்டை வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு குடி போதையில் இருந்த நபர் ஒருவர் சிறுமியை வழிமறித்து கட்டிப் பிடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அந்த நபரை அடித்து சிறுமியை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து எம்.கே பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரிவித்து பிடிபட்ட நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 40) என்பதும் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் குடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூன்று கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 43 லட்ச ரூபாய் ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு. திரு.வி.க நகர் போலீசார் விசாரணை

சென்னை பெரம்பூர் ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்தவர் முரளி புருஷோத்தமன் ( வயது 40 ) இவர் சொந்தமாக ஹாலிடே ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது தொழில் அபிவிருத்திக்காக பணம் தேவைப்பட்டதால் தனியார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரை தொடர்பு கொண்டு தொழிலை மேலும் விரிவுபடுத்த மூன்று கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று தரும் படி கூறியுள்ளார். ஆனந்தராஜிம் முரளி புருஷோத்தமனிடம் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி அதற்கு முன்பணமாக 43 லட்ச ரூபாய் கமிஷன் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இதனை நம்பி முரளி புருஷோத்தமன் 43 லட்சம் ரூபாய் பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் முரளி புருஷோத்தமனுக்கு கடந்த மார்ச் மாதம் பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளார். 

பணத்தை வாங்கிக் கொண்ட ஆனந்ராஜ் கடன் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த முரளி புருஷோத்தமன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது பணத்தை தர முடியாது எனக் கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த முரளி புருஷோத்தமன் இது குறித்து புளியந்தோப்பு சரக துணை ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகார் திரு.வி.க நகர் குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு , திரு.வி.க நகர் குற்றப்பிரிவு போலீசார் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்ராஜ் ( வயது 42 ) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
Embed widget