மேலும் அறிய

Bus stuck in rainwater: தேங்கிய மழைநீர்: வியாசர்பாடி சுரங்கப்பாதையில் சிக்கிய மாநகர பேருந்து... பொதுமக்களின் நிலை என்ன?

சென்னை மாநகர் வியாசர்படி அருகே உள்ள ஜீவா ரயில்வே நிலையம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மாநகர பேருந்து சிக்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு அதிக மழையை தரக்கூடிய வட கிழக்கு பருவமழை, கடந்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து:

சென்னை மாநகரிலும், கடந்த இரண்டு நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடசென்னை பகுதி ஜீவா ரயில்வே நிலையம் அருகே உள்ள சுரங்க பாதயில் மாநகர பேருந்து ஒன்று சிக்கியது. அப்போது பேருந்தினுள் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மழை காலங்களில் எப்பொழுதும், இச்சுரங்கப்பாதையில் நீர் தேங்கிவிடுகிறது. இந்நிலையில், நேற்று முதல் பெய்த தொடர் மழையால், இச்சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியது. காலையில் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர். இருப்பினும் தொடர் மழையால் மீண்டும் நீர் தேங்கியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

பொதுமக்கள் கோரிக்கை:

எனவே, நிரந்தரமாக, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்கள் செல்வதற்கு ஏற்ப மேம்பாலம் அமைத்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து, சில மணி நேரங்களில் பேருந்து மீட்கப்பட்டது.

சுரங்கப்பாதை மூடல்:

இந்நிலையில், கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னயில் 2 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பேகர் கல்லூரி சாலை, பெரம்பலூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம்  சுரங்கப்பாதை  வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Also Read: மழையில் மக்களை காப்பாற்ற இதையெல்லாம் செய்யுங்க: அதிகாரிகளிடம் லிஸ்ட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தேதி குறிச்சாச்சு.. மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்!
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Kamal Haasan: கல்கி படத்தில் கமல் வேண்டாம் என்று சொன்ன லுக்... வைரலாகும் புகைப்படம்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
நெல்லை: பாபநாசம் அருகே கிராமத்திற்குள் ஜாலியாக உலாவரும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!
நெல்லை: பாபநாசம் அருகே கிராமத்திற்குள் ஜாலியாக உலாவரும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Embed widget