மேலும் அறிய

பெருங்களத்தூர் To செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் இதை கவனித்தீர்களா? - 7 இடங்களில் வருவது என்ன?

GST Road new pedestrian bridges: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு இடையே ஏழு இடங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சென்னையிலிருந்து செல்பவர்களுக்கும் மற்றும் சென்னைக்கு வருபவர்களுக்கும் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

உள்ளூர் மக்கள் பாதிப்பு 

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால், உள்ளூர் மக்கள் கடும் பாதிப்படைய தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாலை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த சாலையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருவதால் சென்னை உள்பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

பொதுமக்கள் கோரிக்கை 

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை இந்த வழியாக புறநகர் ரயில் சேவையும் சென்று வருகிறது. இந்தநிலையில் இந்த சாலையைக் கடப்பதற்கு, சுரங்க பாதையோ அல்லது நடை மேம்பாலங்களோ இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே, முக்கிய இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் கோரிக்கை வைத்து வந்தனர்.

7 இடங்களில் நடைமேம்பாலங்கள்

இதனைத் தொடர்ந்து வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை எந்த பகுதிகளில், நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து 7 இடங்களில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இறங்கியது.

பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக் பார்க், பொத்தேரி வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர் ஜங்ஷன், மறைமலை நகர் டவுன்ஷிப், சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 7 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்குள் அனைத்து நடை மேம்பாலங்களும் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget