மேலும் அறிய

Chennai Corona Update | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டல வாரியாக இன்றைய முழு விவரம்..!

சென்னையில் நேற்று மட்டும் 174 நபர்கள் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இன்றைய கொரோனா பாதிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலின்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 664 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 250 பேர் அங்கு உயிரிழந்துள்ள சூழலில், 62 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 859 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 41 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 870 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 869 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 540 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 119 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 285 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 589 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 121 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Corona Update | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டல வாரியாக இன்றைய முழு விவரம்..!

திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 544 பேர் குணம் அடைந்துள்ளனர். 835 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 167 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 112 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 659 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 101 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 955 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 148 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 927 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 950 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 167 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Chennai Corona Update | சென்னை கொரோனா பாதிப்பு : மண்டல வாரியாக இன்றைய முழு விவரம்..!

கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 704 பேர் குணம் அடைந்துள்ளனர். 931 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 141 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 59 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 452 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 112 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 203 பேர் குணம் அடைந்துள்ளனர். 367 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 69 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 53 பேர் குணம் அடைந்துள்ளனர். 663 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 155 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 25 ஆயிரத்து 11 பேர் குணம்அடைந்துள்ள நிலையில், 100 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 135 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 135 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 44 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget