மேலும் அறிய

மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்பு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் மேலாளர் தாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு

மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்பு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் மேலாளர் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவாகியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா வரும் நீர்நிலை ஆக்கிரமிப்பு மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு அதன் மூலம் வழக்கு தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.

Abp Nadu Exclusive : மேல்மருவத்தூர் : நீர்நிலை ஆக்கிரமிப்பில் அடிகளார் குடும்ப திருமண மண்டபம்.. வெளியான ஆர்.டி.ஐ தகவல்

மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்பு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் மேலாளர் தாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு

இந்நிலையில் நீலமேகம் என்பவரின் மகன் கணேஷ். இவர்  2014 ஆம் ஆண்டில் இருந்து சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  ராஜா  என்பவர்
 நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 11.01.2022 ஆம் தேதி அன்று வழக்கம் போல் காலை 09.00 மணிக்கு கணேஷ் தனது அண்ணன் மகன் கனிஷ்வர் என்பவரை அழைத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சோத்துப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு சென்ற போது ஆதிபராசக்தி காலேஜ் ஆர்ச் தாண்டி சென்ற போது கணேஷுக்கு எதிர் திசையில் வந்த பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் என்பவர் வந்த‌ போது கணேஷை பார்த்து அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர்களிடம் கையை காட்டிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் கணேஷ் தனது அண்ணன் மகனை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் காலேஜ் ஆர்ச் அருகே சோத்துப்பாக்கம் நோக்கி வந்த போது பெயர் விலாசம் தெரியாத அடையாளம் தெரிந்த 4 நபர்கள் கணேஷின் மடக்கி நீ என்ன ராஜா கூட இருந்தா. பெரிய ஆளா, நீங்க ஊரிலே. இருக்க மாட்டீங்க, உங்கள காலி பண்ணாம விடமாட்டோம் என கூறி சிவப்பு நிற உடையில் இருந்த அவர்களில் ஒருவர் தன் கையில் இருந்த லட்டியால் கணேஷின் தலையில் அடித்துள்ளார்.

மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்பு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் மேலாளர் தாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு

கணேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜா தெரிவிக்கையில், தன்னுடைய அலுவலக ஊழியர் தாக்கப்பட்டதற்கு விவகாரம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், தன்னுடைய உயிருக்கும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மாவட்டம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தன்னுடைய உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.