மேலும் அறிய

”இனி எல்லாம் நலமே” : மீண்டு வந்த வியாபாரிகள்.. காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை..

காஞ்சிபுரம் பகுதியில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி விழா:
 
நவராத்திரி விழா, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 3- ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்கள் இவ்வருடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் தெய்வத்தின் பெண் தன்மையை கொண்டாடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்கள், உமா தேவியின் மூன்று குணங்களாக வகைப்படுத்தப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் தேவி உக்கிரமாக இருப்பார், அதாவது துர்கா காளி வடிவங்கள் போன்று காணப்படுவார். அடுத்த மூன்று நாட்கள் சாந்தமாக தேவி இருப்பார், அதாவது செல்வ வளத்திற்கு ஏற்றவராக லஷ்மி வடிவில் இருப்பார். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவில் இருப்பார், அதாவது ஞான வடிவில் இருப்பார்.

”இனி எல்லாம் நலமே” : மீண்டு வந்த வியாபாரிகள்.. காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை..
 
மீண்டும் கொண்டாட்டங்கள்
 
நவராத்திரி விழாவில் மிக முக்கிய விழாவாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக ஆயுத பூஜையை அன்று சாதி மதம் பார்க்காமல் அவரவர் செய்யும் தொழில்களை மையமாக வைத்து பூஜை செய்வது, தங்களுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது உள்ளிட்டவற்றை பிரதானமாக இடம்பெற்றிருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தோற்றின் காரணமாக பொருளாதார முடக்கம் ஏற்பட்டதால் ஆயுதபூஜை திருவிழாவை, விமரிசையாக கொண்டாடாமல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடந்து சென்றனர். இந்த தற்பொழுது வைரஸ் தொற்றிலிருந்து நாடு விடுபட்டுக்கொண்டு வரும் நிலையில், பொருளாதார சரிவிலிருந்து வியாபாரிகள் மீண்டு வருகின்றனர்.

”இனி எல்லாம் நலமே” : மீண்டு வந்த வியாபாரிகள்.. காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை..
 
இதனால் காஞ்சிபுரம் பகுதியில் பொருட்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆயுத பூஜைக்கு பொறி, பூ, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்க காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதி, பூக்கடை சத்திரம் பகுதி ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
 
வியாபாரிகள் மகிழ்ச்சி
 
ஆயுத பூஜை முன்னிட்டு கடந்த ஆண்டு விட பல மடங்கு உயர்ந்த பூக்களின் விலை. மல்லி, முல்லை ,சாமந்தி ஆகிய பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லி பூவின் விலை கிலோ 700 முதல் 900 ரூபாய் வரை விற்கிறது. அதேபோல சாமந்திப் பூவின் விலையானது கடந்த வாரத்தை விட மும்மடங்கு அதிகரித்ததாக வியாபாரிகள் கூடுகின்றனர். தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒரே நேரத்தில் பூக்கடை சத்திரம் மற்றும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்த பொருட்களை வாங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

”இனி எல்லாம் நலமே” : மீண்டு வந்த வியாபாரிகள்.. காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை..
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுத விழா நடைபெற்றதே தெரியாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கொண்டாட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பூ பழம் மற்றும் கடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள் ஆகியவற்றை ஏராளமான வாங்கி செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என தெரிவித்தனர்.

”இனி எல்லாம் நலமே” : மீண்டு வந்த வியாபாரிகள்.. காஞ்சிபுரத்தில் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் ஆயுத பூஜை..
ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடைகளில் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகர போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget