மேலும் அறிய

வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த கணவன் !! மனைவியின் திருமணத்தை மீறிய உறவு !! நடந்தது என்ன

பெண்ணின் திருமணத்தை மீறிய உறவால் , நடந்த விபரீதம் - போலீசார் விசாரணை

10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக செல்வம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

திருமணத்திற்கு மீறிய உறவு

பிரியா தனது வீட்டின் பின்புறம் பகுதியில் வசித்து வந்த ராஜா என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி தனிமையில் சந்தித்து அவருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. செல்வம் வெளி நாட்டில் சம்பாதித்து அனுப்பி வைக்கும் பணத்தை, பிரியா தனது காதலனுக்குச் செலவழித்து வந்துள்ளார். பிரியாவிடம் அடிக்கடி ராஜா பணம் வாங்கி உள்ளார்.

இதற்கிடையே சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய செல்வத்திற்கு மனைவியின் தகாத உறவு குறித்து தெரிய வர கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். சம்பாதித்து அனுப்பி வைத்த பணத்தை காதலனுக்குச் செலவழித்து நஷ்டத்தில் இழுத்து விட்டதாக தட்டிக் கேட்டுக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

சடலமாக தூக்கில் தொங்கிய பிரியா

மறுநாள் தூங்கி எழுந்து வந்து பார்த்த போது பிரியா வீட்டில் இல்லை. ஊர் முழுக்க தேடியும் காணவில்லை. அப்போது தான் பிரியா, தனது காதலன் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்தில் ஊர் மக்கள் கூட்டம் கூடியுள்ளனர். அப்போது ராஜா சம்பவ இடத்தில் இல்லை அவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, பிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த போலீசார், காதலன் வீட்டில் அவர் சடலமாக தொங்கியது எப்படி ? அந்நேரம் ராஜா எங்கிருந்தார் ? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர். அருகருகே உள்ள வீடு என்பதால் கணவனையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
இனி 2.5 மணி நேரத்தில் புதுச்சேரி போயிடலாம்.. செம்ம ஸ்பீடில் ரெடியாகும் ECR 4 வழிச்சாலை!
சென்னை வெளிவட்டச் சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
சென்னை வெளிவட்டச் சாலையை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget