மேலும் அறிய

திருமணத்தை மீறி நண்பனின் மனைவியுடன் கள்ள உறவு !! கணவனை தீர்த்து கட்டிய மனைவி

கணவனின் நண்பருடன் கள்ள உறவு வைத்து , மது அருந்த வைத்து கொலை செய்ய மனைவிழ

தனியார் நிறுவன பாதுகாவலர்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோனூரைச் சேர்ந்த அல்லாட நாகராஜி ( வயது 39 ) மற்றும் ரம்யா ( வயது 36) ஆகியோர் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினத்திற்கு வந்து மதுரவாடாவின் பகுதியில் வசிக்கின்றனர்.

நாகராஜி ஒரு தனியார் பாதுகாவலராக பணிபுரிகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெக்கலி பகுதியைச் சேர்ந்த வசந்த ராவ் (வயது 31) உடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. வசந்த ராவ் விசாகப்பட்டினம் காஞ்சரபாலம் தர்ம நகரில் வசிக்கிறார்.

திருமணம் மீறிய உறவு

வசந்த ராவ் நாகராஜிவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் போது ரம்யாவுடன் திருமணத்திற்குப் அப்பால் உறவு ஏற்பட்டது. சில மாதங்கள் கழித்து நாகராஜி இதை கவனித்து மனைவியைக் கண்டித்தார். ஆனால் ரம்யா நடத்தை மாறவில்லை, மேலும் தன் காதலன் வசந்தராவுடன் கணவரை கொலை செய்ய முடிவு செய்து வசந்த ராவிடம் தெரிவித்துள்ளார்.

நாகராஜிவைக் கொல்ல விரும்பிய வசந்த ராவ், ஐயப்பனுக்கு மாலை அணிந்த போது ராம்பாபு மற்றும் பாண்டு என்ற இரண்டு பேருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நாகராஜிவை கொலை செய்யும் திட்டத்தை கூறினர். இதனையடுத்து ஐயப்ப மாலை கழற்றிய பிறகு நாகராஜிவை கொலை செய்ய மூவரும் முடிவு செய்தனர்.

திட்டமிட்டு மது அருந்த அழைத்த நண்பர்

கொலை செய்ய ரம்யாவும் , வசந்த ராவும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தனர். திட்டமிட்டப்படி ஐயப்ப மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்ததும், மது அருந்துவதற்கு அடிமையான நாகராஜிவை வசந்த ராவ் திட்டமிட்டபடி மது அருந்த அழைத்தார். அதற்கு முன், வசந்த ராவ் ஒரு ஹோட்டலில் அறை முன்பதிவு செய்து அங்கு அழைத்து சென்று அனைவரும் மது அருந்தினர்.

அதிகமாக மது அருந்திய குடிபோதையில் இருந்த நாகராஜிவை அனைவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை மூடி அவரை மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர். பின்னர் வாடகை பைக்கை பெற்று வந்து நாகராஜி உடலை ஹோட்டல் அறையில் இருந்து பைக்கில் கொண்டு செல்லப்பட்டு, திம்மாபுரம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று வீசி உள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

நாகராஜிவைக் கொல்ல விரும்பிய ரம்யா உட்பட நான்கு குற்றவாளிகளும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். அதில் சமீப காலமாக செல்போன் டவர் சிக்னல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கொலை நடந்த நாளில், ரம்யாவும், வசந்த ராவும் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தவில்லை. சந்தேகத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். நாகராஜி கொலைக்குப் பிறகு, ரம்யா பி.எம்.பாலம் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது கணவர் காணவில்லை என்றும், அவர் ஒரு மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், வீட்டிலிருந்த தங்க நகைகளையும் எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

தனி அறை எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்த ரம்யா

ரம்யா - வசந்த ராவ் இடையேயான தகாத உறவு தான் அறிந்த போலீசார், விசாரணை நடத்தி வந்த நிலையில் நாகராஜி இறந்த பிறகு ​​ரம்யாவும் வசந்தராவும் வேறு அறை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்ததால் ரம்யா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.

தொலைபேசி அழைப்பு தரவுகளின் அடிப்படையில் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து ரம்யா, வசந்த ராவ், ராம்பாபு மற்றும் பாண்டு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாகராஜிவின் உடல் ஒரு வெறிச்சோடிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
சென்னை மக்களே கவனம் !! ஜூன் 2, 3 -ம் தேதிகளில் மின்தடை அறிவிப்பு – உங்கள் பகுதி உள்ளதா ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு
VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
Embed widget