மேலும் அறிய

திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்

குடியிருக்கும் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என அரசாணை உள்ள நிலையில் அதனை மீறி 6 அடி தூரத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க முற்படுவதாக புகார்

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் திருவிக நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக  வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டபோது இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறி விக்னேஷ் மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இது குறித்து விக்னேஷ் கூறுகையில், குடியிருக்கும் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் தான் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என்று அரசாணை இருப்பதாகவும்,அதனை மீறி அதிகாரிகள் வீட்டில் இருந்து 6 அடி. தூரத்தில் மின் கோபுரம் அமைக்க முற்படுவதாகவும், அது குறித்து நான் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எங்களது செப்டிக் டேங்கையும், கழிவறையையும் இடித்துவிட்டு அந்த இடத்தில் டவர் கட்ட அதிகாரிகள் முனைவதாகவும், மேலும் இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, இது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திட்டமிட்ட பணி என்றும்,மாவட்டம் முழுவதும் 56 உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க உள்ளதாகவும், 54 கோபுரங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 2 உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு மட்டும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் தான் இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன எனவும் கூறினர். மேலும் இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் வருவாய் துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள், நில அளவையர்கள், காவல்துறை அதிகாரிகள், திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளர், மின்வாரிய அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என பலர் அங்கு வந்திருந்து வீட்டு உரிமையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தலைப்பு செய்திகள்

தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
தென்னையில் குருத்தழுகல் நோயை தாக்கும் முறைகள் –  விவசாயிகளுக்கு வேளாண் துறை தெரிவித்தது என்ன?
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
களை கட்டும் மாட்டுச்சந்தை... விற்பனை அமோகமாக நடப்பதால் தஞ்சை விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
Ashta Varahi: அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
அஷ்ட வராஹி சுவாசினி பூஜை - இவ்ளோ பலன்கள் இருக்கா? எப்போது? எப்படி கொண்டாட வேண்டும்?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?
பேராவூரணியில் பரபரப்பின் உச்சம்... காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் போராட்டம்: பின்னணி என்ன?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget