மேலும் அறிய

Tea Tree Oil : தேயிலை மர எண்ணெயால் இத்தனை நன்மைகளா? இந்த லிஸ்ட்ட படிங்க..

டீ ட்ரீ ஆயில் பிரபலமான எசென்ஷியல் ஆயில் ஆகும். பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  

டீ ட்ரீ ஆயில் (தேயிலை மர எண்ணெய்) பிரபலமான எசென்ஷியல் ஆயில் ஆகும். தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்று தான் இதுவும். டீ ட்ரீ ஆயில் தேயிலை எண்ணெய் என்பதால் இதை தேயிலையிலிருந்து தயாரிக்கிறார்களோ என்று நினக்கலாம். ஆனால் இரண்டும் வெவ்வேறு.

பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆஸ்திரேலியா  வைச் சேர்ந்த மெலலூக்கா ஆல்டெர்னிஃபொலியா என்னும் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் இந்த டீ ட்ரீ ஆயில் ஏராளமான சரும பராமரிப்பு பொருட்களின் மூலப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. சருமத்தில் மேலோட்டமாக பயன்படுத்துகையில் முகப் பருக்களை போக்குவது, தோல் எரிச்சலை ஆற்றுவது, ஃபங்கல் தொற்றுக்களை எதிர்ப்பது , தோல் அரிப்பை போக்குவது மற்றும் சருமத்தில் எண்ணெய் பிசுக்கை அகற்றுவது ஆகிய வேலைகளை இந்த டீ ட்ரீ ஆயில் சிறந்து செயல்படுகிறது. 

முகப்பருவை நீக்குதல்
டீ ட்ரீ ஆயில் ஆண்டி பேக்டீரியல் அன்பதால் முகப்பருவை உண்டாக்கும் பேக்டீரியாவை எதிர்த்து செயலாற்றி முகப்பருவை நீக்குகிறது, முகப்பருவால் ஏற்படும் எரிச்சலையும் நீக்குகிறது.

சரும எரிச்சலை ஆற்றுகிறது
டீ ட்ரீ ஆயில் ஆண்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்டி செப்டிக் பண்புகளை கொண்டுள்ளதால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு எரிச்சல் ஏற்படுத்தும் பருக்களை ஆற்றவும் செய்கிறது. எக்ஸேமா, ஸொரியாஸிஸ் அல்லது டெர்மடிடிஸ் ஆகிய சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டீ ட்ரீ ஆயில் மிகவும் பயனலிக்கும். 

பூஞ்சை தொற்றுக்களை எதிர்க்கும்
டீ ட்ரீ அயிலில் ஆண்டி ஃபங்கல் பண்புகள் உள்ளதால் இது சேற்றுப் புண் மற்றும் படை போன்ற பூஞ்சை தொற்றுக்களை எதிர்த்து போறாடும். 

சரும அரிப்புக்கு நிவாரணம் தரும்
டீ ட்ரீ ஆயிலின் ஆண்டி இன்ஃப்லமேட்டரி பண்பு பூச்சிக்கடி, அலர்ஜியால் ஏற்படும் சரும அரிப்பை நீக்க உதவும்.

சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும்
சிலரது சருமம் என்னதான் சோப்பு போட்டு தேய்த்துக் குளித்தாலும் அதில் ஒருவித எண்ணெய் பிசுபிசுப்பு ஏற்படும். அதனைப் போக்க டீ ட்ரீ ஆயில் நல்ல பலன் தரும்.

பருவ கால மாற்றங்கள், சருமத்தில் படியும் மாசுக்கள், ஹார்மோன் பிரச்சினைகள் போன்ற பல காரணங்களால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. இந்த பருக்களை சரிசெய்ய டீ ட்ரி ஆயில் உதவுகிறது. சருமத்தில் சீபம் சுரப்பையும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முகப்பருக்களை அடியோடு விரட்டுவதோடு, வராமலும் தடுக்கிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Oleum Cottage| Oils are Good. (@oleumcottage)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget