மேலும் அறிய

Raksha Bandhan 2022: இந்த வருடம் ரக்‌ஷா பந்தன் எப்போது ? ஆகஸ்ட் 11 ? ஆகஸ்ட் 12 ?

Raksha Bandhan 2022 Date: இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் தேதி குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.

ரக்‌ஷா பந்தன் :

சகோதர சகோதரிகளின் உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுவது ரக்‌ஷா பந்தன்(Raksha Bandhan) . இந்த பண்டிகை  தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் கொண்டாடப்பட்டாலும் , வட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. இந்த பண்டிகையின் போது வித விதமாக அலங்காரம் செய்யப்பட்ட அல்லது வெவ்வேறு வகைகளிலான ராக்கி என்னும் கயிற்றினை சகோதரிகள் , சகோதர்களின் கைகளில் கட்டி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து இனிப்புகளை வழங்குவார்கள். இது அவர்களின் நலம் மற்றும் வளம் வேண்டி சகோதரிகள் செய்யும் முறையாக கருதப்படுகிறது. பதிலுக்கு சகோதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கி , பரிசுப்பொருட்களை வழங்கி அவர்களின் பாதுகாப்பிற்காக உறுதி அளிக்கிறார்கள் என்பதுதான் பண்டிகையின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ravikiran (@ravikiran_arts)

ரக்ஷா பந்தன் 2022 எப்போது?

இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் தேதி குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, வியாழன் அன்று வரும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என்று கூறுகின்றனர்.த்ரிக் பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, ராக்கி கட்டுவதற்கும், ரக்ஷா பந்தனில் சடங்குகளைச் செய்வதற்கும் சிறந்த நேரம் அபராஹ்னா ஆகும் என்கின்றனர்.பத்ராவின் போது ரக்ஷா பந்தன் சடங்குகள் செய்யக்கூடாது, ஏனெனில் இது தீங்கிழைக்கும் நேரம் என்று இந்து மத நூல்கள் நம்புகின்றன, இது அனைத்து மங்களகரமான வேலைகளுக்கும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்கும் முன் பத்ரா முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என சிலர் நம்புகின்றனர்.

ட்ரிக் பஞ்சாங்கத்தின்படி, ரக்ஷா பந்தன் பத்ரா முடிவு நேரம் இரவு 08:51 மணிக்கு இருக்கும். எனவே, ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, வியாழன் மாலை தொடங்கி ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kumaresh Show (@bongo_art_with_kumaresh)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget