மேலும் அறிய

துளசியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? முழு விபரம்!

கோடைக்காலம் வந்துவிட்டால், உடலில் வியர்வை நாற்றம் வராமல் இருப்பதற்காக முந்தைய நாளே குளிக்கும் தண்ணீரில் துளசி இலையைப்போட்டு ஊற வைத்துக்குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் வர வாய்ப்பில்லை.

துளசி இலையை தினமும் சாப்பிட்டுவந்தால் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பது தொடங்கி நரம்புக்கோளாறு, ஆஸ்துமா, இருமல்,  மற்றும் நீரழிவு நோய் போன்றவற்றிற்கு தீர்வு காண முடியும் எனக்கூறப்படுகிறது.

துளசி.. இறைவனுக்கு மாலையாகவும், வீட்டு மாடத்தில் வைக்கும் போது கிருமி நாசினியாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி துளசியை நாம் பயன்படுத்தி வரும் நிலையில், இதன் ஏராளமான மருத்துவக்குணங்களும் அடங்கியுள்ளது. துளசி செடியின் இலைகள், தண்டுகள் மற்றும் விதைகள் உண்ணக்கூடியவை என்பதால் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதோடு அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் இது கொண்டிருப்பதால் பல நோய்களைக் குணப்படுத்துவதாகவும் அமைகிறது.  

  • துளசியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? முழு விபரம்!

குறிப்பாக துளசி அல்லது துளசி சாற்றைத் தினமும் நம்மால் உட்கொள்ளும் போது நீரழிவு நோயைக்குணப்படுத்துவது முதல் சளித்தொல்லை, ஆஸ்துமா ஆகியவற்றைக்குணப்படுத்தவும் உதவுகிறது.  இதோடு மட்டுமின்றி துளசி சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானதாக உள்ளது. அதாவது காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் பணியை மேற்கொள்கிறது.

மேலும் துளசியைத் தினமும் சாப்பிட்டு வந்தால், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடிவதோடு ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு உடல் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கவும் உதவுகிறது.

இதோடு நீரழிவு மற்றும் சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டுவரும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவியாக உள்ளது. மேலும் துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக்கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற நோய்களைக் குணமாக்கும் எனக்கூறப்படுகிறது.  

குறிப்பாக சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்குத் தினமும் 3 வேளை, மூன்று தேக்கரண்டி துளசி சாறைக்கொடுக்கலாம். துளசி இலைச்சாறு எடுத்து அதில் தேன், இஞ்சி கலந்து பருகினால் கூடுதல் நன்மை பயக்கும்.

துளசியில் உள்ள மருத்துவக்குணங்களின் பட்டியல்கள் இதோ:

தினமும் துளசி இலையை தண்ணீரில் ஊற வைத்து அதனை தினமும் பருகி வரும் போது சர்க்கரை நோய் எப்பவும் நமக்கு ஏற்படாது.

தற்போது கோடைக்காலம் வந்துவிட்டால், உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும். இதனால் வியர்வை நாற்றம் வராமல் இருப்பதற்காக முந்தைய நாளே குளிக்கும் தண்ணீரில் துளசி இலையைப்போட்டு ஊற வைக்கவேண்டும். பின்னர் காலையில் இந்த நீரைக்குளிக்கும் போது உடலில் வியர்வை நாற்றம் வர வாய்ப்பில்லை.

  • துளசியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? முழு விபரம்!

துளசி இலையை அரைத்து உடல் முழுவதும் பூசி வரும் போது, உடலில் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் வெட்டுக்காயங்களுக்கு துளசி இலைச்சாற்றைப் பயன்படுத்தும் போது விரைவில் காயம் குணமாகும் எனக்கூறப்படுகிறது.

இதோடு மட்டுமின்றி வீடுகளில் துளசி இலைகளை கொத்தாக கட்டிவைக்கும் போது, வீட்டில் கொசுக்கள் வர வாய்ப்பில்லை.  இதுப்போன்று பல்வேறு மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளதால் அனைவரும் துளசியை இனி அனைவரும் பயன்படுத்தத் தொடங்குங்கள்..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Embed widget