மேலும் அறிய

Navratri 2022 :நவராத்திரிக்கு கொலு வைக்கப்போறீங்களா? அப்போ உங்களுக்கு இந்த ஐடியா உதவும்..

Navratri Home Decoration Ideas: வீடுகளில் செய்யப்படும் கைவினைப் பொருட்களைக் கொண்டு இந்த நவராத்திரியை சிறக்க செய்வோம்.

Navratri 2022: இந்தியாவில் கொண்டாடப்படும் மிக  பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி பண்டிகையும் ஒன்றாகும். இந்த நவராத்திரி ஆனது ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும். துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள்.

இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இது விஜயதாசமி என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரியும் திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் இருக்கிறது. ஒரு விதத்தில் , நவராத்திரி திருவிழா கொண்டாடுவதால் நம் ஆன்மீக ஆற்றல்கள் வெளிப்படுகிறது.

நம் ஆன்மிக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம்.அதாவது கல்வி,செல்வம்,வீரம் இவை மூன்றும் அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான விஷயமாகும்.இந்த உலகில் ஒருவரின்  சுயத்தை உணர இது அவசியம் தேவைப்படுகிறது.இந்த காலகட்டத்தில் மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிக்க விரும்புகிறார்கள். அவர்கள் பண்டிகைக் காலத்திற்கு தயாராக இருக்கிறார்கள். வீடுகளில் செய்யப்படும் கைவினைப் பொருட்களைக் கொண்டு இந்த நவராத்திரியை சிறக்க செய்வோம்.
 
 ஆர்கானிக் மண் விளக்குகள் :

திருவிழா நாட்களில் வீடுகளின் பூஜையறை மற்றும் வாசல் மொட்டை மாடி நமக்கு பிடித்த இடங்களில், உங்கள் வீட்டிற்கு மென்மையான ஒளியைக் கொடுக்கும் மண் விளக்குகளை நாம் தேர்வு செய்து வைக்கலாம். உங்கள் விளக்குகள் நன்றாக எரிய மற்றும்,நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அமர்ந்து நச்சுத்தன்மையற்ற கலர் பொடிகளை முகத்தில் பூசிக்கொண்டு பண்டிகை கொண்டாடலாம்.

சுவர் மற்றும் கூரைகளில் தொங்கவிடப்படும் வண்ண பேப்பர் டிசைன்கள் :

உங்கள் வீடுகளை அழகாக்கவும் புதிய கலர் வண்ணங்கள் அடித்து வண்ணமயமாக்கவும்  இது ஒரு மிகச் சிறந்த நேரம். குறைந்த முயற்சியில் வண்ணமயமான காகிதங்களை உங்கள் வீட்டில் தொங்கும் மற்றும் தொங்கல்களாக அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டின் ஒட்டுமொத்த கருப்பொருளுடன் வண்ணங்கள் செய்வதை உறுதிப்படுத்துங்கள்.

மலர்களைப் பயன்படுத்துங்கள் :

உங்களது வீட்டில்  உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இருக்கும் பிளாஸ்டிக் பூக்களை தூக்கிப் போட்டுவிட்டு,  செம்பருத்தி மற்றும் சாமந்தி போன்ற பூக்களை வீட்டிற்கு அலங்காரம் செய்யுங்கள். இவைகள் வீட்டிற்கு நல்ல மனங்களை தரும். பண்டிகை காலங்களில் உங்கள் வீடு பார்ப்பதற்கு மிக அழகாகவும் நல்ல நறுமணமாகவும் இருக்கும். இது ஒரு நல்ல பண்டிகையாக இருக்க மலர்களும் ஒரு காரணம்.

ஒரு ரங்கோலி  :

பண்டிகை காலங்களில் வீடுகளில் கோலம் போடுவது என்பது மிகவும் முக்கியமானகொண்டாட்டங்களில் ஒன்று.பல வண்ணங்களில் உங்கள் வீட்டு முன் கோலம் போடுவதால் உங்க வீட்டின் முன் பகுதி மிகவும் அழகாக தோற்றம் அளித்து வீட்டு வழியில் செல்பவர்களை கவரக்கூடிய ஒன்றாகும். இயற்கை வண்ணங்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நவராத்திரி என்ற இதுபோன்று பல முறைகளில் உங்களது பண்டிகையை கொண்டாடுங்கள். இதனால் உங்கள் குடும்பமும் அந்த பண்டிகையும் மிகச் சிறப்பாக உங்களுக்கு இருக்கும். மற்றும் இயற்கை முறையில் கொண்டாடுவது உங்களது மனதிற்கு நல்ல நிம்மதியும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
Embed widget