மேலும் அறிய

Voc துறைமுகத்தில் வேலை: டிகிரி முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!

வ.உ.சி துறைமுகப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் . தேர்வாகும் நபர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் காலியாக உள்ள தலைமைப் பொறியாளர் அதிகாரி பணியிடங்களுக்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே  ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவின் 12 முதன்மை துறைமுகங்களில் ஒன்றான  தூத்துக்குடி துறைமுகம் செயல்பட்டுவருகிறது.  கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின்  நினைவாக  இத்துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று  பெயரிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவை வழங்கும் துறைமுகமாக இங்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை கையாண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக்கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்துறைமுகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது Chief Engineer officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.80 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கான வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • Voc துறைமுகத்தில் வேலை: டிகிரி முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!

 

VOC துறைமுகத்தில் Chief Engineer officer பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடம் :1

வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சமாக 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள்  https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/11/voc-port-trust-chief-engineer-officer-post-advt-details-9a2d16.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தினை டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து வருகின்ற டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் வ.உ.சி துறைமுக முகவரிக்கு அஞ்சல் வாயிலாக  அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

3b, World Trade Ave,

Harbour Estate,

Tuticorin Beach Road Salt Pans,

Thoothukudi,

Tamil Nadu 628004

  • Voc துறைமுகத்தில் வேலை: டிகிரி முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : வ.உ.சி துறைமுகப்பணிக்கு தேர்வாகும் நபர்கள் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளுங்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget