மேலும் அறிய

Temple Recruitment: திருத்தணி கோயிலில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Tiruttani Temple Recruitment: திருத்தணி கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திதிருக்கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

  • ஓதுவார்
  • பரிசாரகர்
  • வேத பாராயணம்
  • அர்ச்சகர்

கல்வித் தகுதி 

  • அர்ச்சகர் பணிக்கு தமிழில் எடுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • ஓதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • வேத பாராயணம் பணிக்கு அரசு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் மூன்றாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • அர்ச்சகர் - ரூ.11,600 -ரூ.36,800
  • ஓதுவார் -  ரூ.18,500 -ரூ.58,600
  • பரிசாரகர் -  ரூ.15,900 -ரூ.50,400
  • வேத பாராயணம் - ரூ.15,700 - ரூ.50,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

திருத்தணிகை

திருவள்ளூர் - 631 209

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://tiruttanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php -என்ற இணையதளத்தில் காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.08.2023

*****

முத்தாரம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

  • அர்ச்சகர்
  • உதவி அர்ச்சகர் - முதன்மை உபகோயில்
  • நாதஸ்வரம் முதல்மை உபகோயில் 
  • தவில் முதன்மை உபகோயில் 
  • மடப்பள்ளி பர்சாரகர் உபகோயில் 
  • ஓதுவார்
  • பரிசாரகர்
  • இரவு காவலர்
  • பகல் காவலர்
  • திருவலகு 
  • மின் பணியாளர்
  • அலுவலக உதவியாளர் 

கல்வித் தகுதி 

  • அர்ச்சகர், உதவி அர்ச்சகர் பணிக்கு தமிழில் எடுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • நாதஸ்வரம் பணிக்கு நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதல் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். 
  • தவில் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம்.
  • மடப்பள்ளி பணிக்கு திருக்கோவில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேதியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும் மேலும், பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
  • ஓதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • இரவு காவலர், பகல் காவலர், திருவலகு ஆகியவற்றிற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • மின் பணியாளர் பணிக்கு ஐ.டி.ஐ. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
  • அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • அர்ச்சகர் - ரூ.11,600 -ரூ.36,800
  • உதவி அர்ச்சகர் - முதன்மை உபகோயில் -  ரூ.13,200 -ரூ.41,800
  • நாதஸ்வரம் முதல்மை உபகோயில்  -  ரூ.15,300 -ரூ.41,800
  • தவில் முதன்மை உபகோயில் -   ரூ.15,300 -ரூ.48,700
  • மடப்பள்ளி பர்சாரகர் உபகோயில் -  ரூ.13,200 -ரூ.41,800
  • ஓதுவார் -  ரூ.12,600 -ரூ.39,900
  • பரிசாரகர் -  ரூ.12,600 -ரூ.39,900
  • இரவு காவலர் - ரூ.11,600 -ரூ.36,800
  • பகல் காவலர் - ரூ.11,600 -ரூ.36,800
  • திருவலகு  - ரூ.10,000 -ரூ.31,500
  • மின் பணியாளர் - ரூ.12,600 -ரூ.39,900
  • அலுவலக உதவியாளர் - ரூ.12,600 -ரூ.39,900

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் / தக்கார்
முத்தராம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://drive.google.com/file/d/19mlK5vPGxJ3l42pp3l1qX1P3Fy-ZntnL/view-என்ற இணையதளத்தில் காணலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.08.2023


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
Breaking News LIVE, July 7 :  எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
Breaking News LIVE, July 7 : எம்.ஆர். விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
துக்க நிகழ்வுக்கு சென்று வந்த ஆசிரியர் வீட்டில் 48 சவரன் நகை கொள்ளை; சிக்கிய திருடர்கள்! நடந்தது என்ன?
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
வெறும் வாய் சவடால்! இதையெல்லாம் செய்ய வேண்டியதுதானே? - அண்ணாமலையை சரமாரியாக சாடிய உதயகுமார்!
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Mysskin: இந்த பட தோல்விக்கு மிஸ்கினின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் காரணம்: போட்டு உடைத்த தயாரிப்பாளர்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Dhanush about A R Rahman: “கையில் 30 படம் வச்சிருக்கார்; ஆனாலும் எனக்கு ஓகே சொன்னார்” - ரஹ்மான் குறித்து மனம் திறந்த தனுஷ்
Viral Video: கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
கொள்ளை அழகு! ஆதார் போட்டோஷூட்டை அழகாக்கிய பார்லே ஜி பாப்பா - நீங்களே பாருங்க
Embed widget