மேலும் அறிய

JOBS Alert : நாகை மாவட்ட பொது சுகாதார துறையில் வேலை வேண்டுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!

நாகப்பட்டினத்தில்  மாவட்ட பொதுச் சுகாதாரம் பிரிவில்  உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினத்தில்  மாவட்ட பொதுச் சுகாதாரம் பிரிவில்  உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டார கணக்கு உதவியாளர், நகர்புற துணை செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நாகப்பட்டினம் மாவட்ட நலச்சங்கம் வெளியிட்டுள்ளது. 

இது தற்காலிக அடிப்படையிலான வேலைவாய்ப்பு மட்டுமே என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ளுங்கள்.

பணி விவரம்:

வட்டார கணக்கு உதவியாளர் -1
நகர்புற துணை செவிலியர் -8
 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்-2

கல்வி தகுதி:

 துணை செவிலியர் பணிக்கு 18 மாத செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதியப்பெற்ற சான்று வைத்திருக்க வேண்டும். பணிபுரிய முழு உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வட்டார கணக்கு உதவியாளர் பணிக்கு இளங்கலை வணிகவியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Tally பயிற்சி முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் தட்டச்சு கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்குத் தேசிய நலகுழும வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தகவல் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடை விண்ணப்பதாரர்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.10க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

 பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும்.

 கடிதத்தின் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.

குறிப்பு: தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நேர்காணல் கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி (நேரிலோ/தபால் மூலமாக)

 

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை துணை இயக்குநர்.

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில்,

நாகப்பட்டினம் - 6110003

தொடர்புக்கு - 04365 253036.

தபால் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022 மாலை 5.00 மணி வரை.

அறிவிப்பின் முழு விவரம் - https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/11/2022111486.pdf


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget